துல்லிய நாடி
இந்த நாடி தனி காண்டம் தொகுப்பானது ஆன்மாவின் எஞ்சியுள்ள கர்ம வினைகளை கண்டறிந்து அவற்றை அகற்றி, மகிழ்ச்சியான வாழ்வு பெற வழி காட்டுகிறது. அதற்காக 3-க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து நாடி பலன்கள் படிக்கப்படுகின்றன.
- ஓலைச்சுவடி நூல் ஆராய்தல்
- இப்பிறவி கர்ம பொதுப்பலன்
- தனி கண்டம் பொதுப்பலன்
- வாழ்வின் முக்கிய நிகழ்வுகள்
- தக்க நவரத்தினம் தேர்வு
- கர்மா நிவர்த்தி பரிகாரங்கள்
- அதிர்ஷ்ட தரும் எண்கள்
- நல்வாழ்வு தரும் மந்திரம்