கைகளால் எழுதிய யந்திரம்
திரிகாலாவில் கைகளால் எழுதப்படும் யந்திரங்கள் ஒருவருடைய தனிப்பட்ட கர்ம வினையின் அடிப்படையில் தயார் செய்யப்படுகின்றன. எங்களுடைய யந்திரங்கள் அனைத்துமே இந்த பேரண்டத்தின் சக்தி களத்தின் குறிப்பிட்ட அதிர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் துல்லியமாக வடிவமைக்கப்படுகின்றன. அதிலிருந்து வெளிப்படும் தெய்வீக ஆற்றல் அதை வைக்கும் இடத்திலும், வழிபடுபவருக்கும், தூய்மையான இறைசக்தியை அபரிமிதமாக வழங்குகின்றன.
பேரண்டத்தின் ஆன்மீக சக்தியூட்டப்பட்ட யந்திரம் என்பது நவ கோள்களின் தீய விளைவுளையும், ஆவிகள் பாதிப்பையும், இதர துன்ப, துயரங்களையும் அகற்றி ஒருவருக்கு நல்வாழ்வை அளிக்கும் சக்தி பெற்றதாகும்.
கைகளால் எழுதப்பட்டது - கர்ம வினை தீர்ப்பது - தெய்வீக சக்தி நிறைந்தது