கர்மவினை அகற்றுதல்

மக்களில் பலரும் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்று நிலைகளில் தீர்க்க முடியாத பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதனால் பதட்டம், பயம் அல்லது மனச்சோர்வு போன்ற உளவியல் சிக்கல்களாக அவை மாறுகின்றன. அவை நீண்டகால நோயாகவோ அல்லது வெளியில் தெரியாத நோயாகவோ இருக்கலாம். உறவுச்சிக்கல்கள், குடும்ப வாழ்க்கையில் தொந்தரவு அல்லது வியாபார இழப்பு ஆகியவையும் ஏற்படலாம்.


அதனால் கர்மவினையறிந்து அதை அகற்றுவதன் மூலம் நிரந்தரமாக சிக்கல்கள் தீர்வது மட்டுமல்லாமல், வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சமநிலையை உருவாகும். உடல், மனம், ஆன்மா ஆகிய நிலைகளில் உள்ள கர்மவினைகளை அகற்ற நாங்கள் பல வழிகளை கடைபிடிக்கும் நிலையில், சில செயல்முறைகளை நீங்கள் செய்ய வேண்டும்.


உடல், மனம் மற்றும் ஆன்மீக நிலைகளில் ஏற்படும் நல்ல மாற்றங்களை அளிக்கும் வகையில் திரிகாலாவின் பரிகார முறைகள் அமைந்துள்ளன.