மிருத்யுஞ்சய யந்திரத்தை இப்போது வாங்கவும்

சிறந்த விலையில் உண்மையான மிருத்யுஞ்சய யந்திரம்

மிருத்யுஞ்சய யந்திரம் - நீண்ட ஆயுளும் பாதுகாப்பும் தரும்

Embrace New Beginnings

மிருத்யுஞ்சய யந்திரம் மிருத்யுஞ்சய மந்திரத்தின் தெய்வீக சக்தியை பிரதிபலிக்கும் ஒரு திறன் வாய்ந்த யந்திரமாகும். ஆரோக்கியத்தின் தெய்வமாக போற்றப்படும் மஹா மிருத்யுஞ்சயரின் ஆசீர்வாதத்துடன், இந்த யந்திரம் உடல்நலத்தையும் ஆரோக்கியத்தையும் பாதுகாத்து, நோய்கள், எதிர்மறை சக்திகள் மற்றும் பேரழிவுகளிலிருந்து பாதுகாக்கும் ஆற்றலை வழங்குகிறது


இந்த யந்திரத்தின் ஆற்றல், ஆன்மா, உடல் மற்றும் மனதின் சக்திகளைத் தூண்டி, அமைதி மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கிறது. மேலும், மிருத்யுஞ்சய யந்திரம் அனைத்து தடைகளையும் அகற்றி,  வாழ்க்கையின் சகல செளபாக்கியமும் கிடைக்கப்பெற்ற, நீண்ட ஆயுளையும் முழுமையான ஆரோக்கியத்தையும் அளிக்கும் ஒரு தெய்வீக யந்திரமாக யந்திரம் கருதப்படுகிறது.

மிருத்யுஞ்சய யந்திரம் ~ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஒவ்வொரு மனிதரும் தனித்துவமான ஆற்றல்களையும், உடல் சார்ந்த கர்ம நோக்கங்களையும் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த யந்திரங்கள், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைப் பயணத்தை முழுமையாக ஆய்வு செய்து, எங்கள் மிருத்யுஞ்சயமார்களால் உருவாக்கப்படுகின்றன.

இந்த ஆற்றலான யந்திரங்கள், உங்கள் ஆன்மாவுடன் ஆழமாக ஒத்திசைந்து, ஜீவம் (வாழ்க்கை), காரிக உடல் மற்றும் பிராண ஆகியவற்றின் அடிப்படைக் குணங்களின் ஆற்றலுக்கு ஏற்றவாறு, அவற்றை மறுபரிசீலனை செய்ய உதவுகின்றன. இந்த மிருத்யுஞ்சய யந்திரம், உங்கள் ஆற்றல்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் தனிப்பயனாக்கி எழுதப்படுகிறது.

  • எழுதப்படும் உலோகங்கள் : செம்பு, வெள்ளி, தங்கம் மற்றும் பஞ்சலோகம்.
  • யந்திர அளவுகள் :15* 15 CM, 30*30 CM.
  • எழுதப்படும் முறைகள்: ஆகமம் முறைப்படி கையால் எழுதப்படுகிறது.

மிருத்யுஞ்சய யந்திரத்தின் ஆற்றல்களை சரியாக பயன்படுத்துவதற்கான முறைகள் :

சிறந்த இடம்: சுத்தமான மற்றும் புனிதமான இடங்களான  பூஜை அறைகள் அல்லது தியானம் செய்யும் இடத்தில் வைக்கவும்.

பரிந்துரைக்கப்படும் திசைகள் : கிழக்கு அல்லது வடக்கு நோக்கி வைக்கவும்.


ஆற்றல்கள் பெறுவதற்கான மந்திர உச்சாரணம் :

" ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்,

உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத் ", மந்திரத்தை 108 முறை ஜபம் செய்யவும்.


சுப நேரம்: அனைத்து நாட்களிலும் 4.30 முதல் 6.30 வரை காலை நேரத்தில் பூஜை செய்யவும்.

இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மிருத்யுஞ்சய யந்திரத்தின் மூலம் உங்களுக்கு தேவையான ஆற்றல்கள் பெற உதவுகிறது.

மிருத்யுஞ்சய யந்திரத்திலிருந்து அதிகமான பலனை பெற, யந்திரத்தின் ஆற்றல்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்தி, பக்தி மற்றும் நம்பிக்கையுடன் அதை பயன்படுத்துவது முக்கியம். மிருத்யுஞ்சய யந்திரத்தின் மிருத்யுஞ்சயயை முழுமையாக அனுபவிக்க, பின்வரும் நடைமுறைகளை பின்பற்றலாம்:

இட சுத்திகரிப்பு :  மிருத்யுஞ்சய யந்திரத்தை பயன்படுத்துவதற்கு முன்,அந்த இடத்தை நீரால் சுத்தப்படுத்தி, தெய்வீக நறுமணத்தை உருவாக்க பூக்கள், பழங்கள் மற்றும் சிறந்த வாசனை திரவியங்கள் கொண்ட ஊதுபத்திகளை ஏற்றி, எண்ணெய் அல்லது நெய் தீபத்தின் மூலம், தெய்வீக ஆற்றல்களை பெறும் வழிகளை உருவாக்கவும்.


மந்திர உச்சாடனம் : 

"ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்,

உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத் " என்ற மந்திரத்தை ஜபம் செய்து, மிருத்யுஞ்சய யந்திரத்தின் ஆற்றல்களை மேம்படுத்த உதவுகிறது.


வழிபாட்டு முறை : தினமும் மிருத்யுஞ்சய யந்திரத்தின் முன் தியானம் செய்வதன் மூலம், யந்திரத்தின் ஆற்றல்கள் உங்கள் தடைகளை நீக்கி, வளமற்ற செல்வம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

மிருத்யுஞ்சய யந்திரம், இறை அன்பின் ஊடாக உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றிற்கும் சக்தி மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. இதன் முக்கிய நன்மைகள்,

  • உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்து நீண்ட ஆயுளுக்கும் உதவுகிறது..
  • பரம்பரைக் குறைகள் மற்றும் தீவிர நோய்களிலிருந்து மீள்வதற்கு வழிகாட்டுகிறது.
  • எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் தீய சக்திகளிலிருந்து பாதுகாப்பை அளிக்கிறது.
  • வாழ்வின் சவால்களை சமாளித்து வெற்றியை பெற உதவுகிறது.
  • மரண பயத்தை அகற்றி மன அமைதி மற்றும் நிம்மதியை ஏற்படுத்துகிறது.

மிருத்யுஞ்சய யந்திரம் ~ எங்கள் உருவாக்க முறைகள்

திரிகாலா, உங்கள் கர்மவினையால் உருவாகும் எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதற்காக, மிகுந்த பக்தியுடனும் தனித்துவத்துடனும் தனிப்பயனாக்கப்பட்ட யந்திரங்களை உருவாக்குகிறது. எமது மிருத்யுஞ்சயமார்கள், பாரம்பரிய சித்தர்களின் நெறிமுறைகளை பின்பற்றிக், அவர்களின் ஆழ்ந்த ஞானம் மற்றும் தவப் பயன்களை இணைத்து, தெய்வீக ஆற்றல் கொண்ட யந்திரங்களை சக்கர வடிவத்தில் கைவினை முறையில் உருவாக்குகின்றனர்.


இவை நேர்மறை ஆற்றல்களை திரட்டி, பிரபஞ்ச அதிர்வுகளை உணர்ந்து, ஆன்மா, உடல் மற்றும் மனதை ஒரே நேரத்தில் சமநிலைப் படுத்த , இந்த சக்தியூட்டும் யந்திரங்களின் செயல்பாடு உதவுகிறது. எங்கள் யந்திரங்கள் துல்லியமாக உங்கள் வாழ்க்கை சூழ்நிலைகளில் உள்ள ஆற்றல்களின் பரிமாற்றத்தை சமநிலை செய்து, உறுதியான மாற்றங்களை உண்டாக்கும் திறனைக் கொண்டவை.


தனிப்பயனாக்கப்பட்ட எங்கள் மிருத்யுஞ்சய யந்திரம், பாரம்பரிய சித்த நெறி சடங்கு முறைகளின் வழிகாட்டுதலின் கீழ், மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கப்படுகிறது.

Buy Energized Yantra: Discover a selection of sacred Yantra, energized by guruji, to attract positive energies for various aspects of life

பகுப்பாய்வுகள்

Buy Yantra Online: Explore a wide selection of sacred Yantra available for purchase online, harness their divine energies for positive transformation

ஆற்றல் பரிசீலனை

Buy Energized Yantra: Discover a selection of sacred Yantra, energized by guruji, to attract positive energies for various aspects of life

உலோகம் தேர்வு

Buy Yantra: Experience divine manifestation energy and invoking blessings for spiritual illumination and prosperity

தோஷ நிவர்த்தி

Original Yantra Online: Discover authentic, genuine Yantra available for purchase online, sourced directly from Tirikala  Most Trusted brand

வடிவமைத்தல்

Buy Yantra Online: Explore a wide selection of sacred Yantra available for purchase online, harness their divine energies for positive transformation

யந்திரம் வரைதல்

Yantra Material Selection: Explore process of choosing sacred materials to craft Yantras, ensure selection aligns with traditional practices

சாப நிவர்த்தி

Buy Original Yantra Online: Discover authentic and genuine Yantras available for purchase online, sourced directly from Trusted Band Tirikala

நிவர்த்தி பூஜைகள்

Yantra Geometry Design: Explore the sacred geometric patterns in Yantras, symbolizing divine energies offer profound significance in various practices

ஆற்றல் ஊட்டுதல்

Yantra Engrave: Observe meticulous process of engraving sacred Yantra  in various material, creating patterns that symbolize divine energies

யந்திர பூஜைகள்

*

உடல் ஆரோக்கியத்தை மேன்மைப்படுத்த விரும்புகிறீர்களா?

எங்களை பற்றி

13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மதிப்பிற்குரிய ஐயா சித்தர் சிவப்பிரகாசம் திருவெள்ளறை திருச்சிக்கு அருகில் சிவஞான ஜீவசமாதி அடைந்தார். தனது ஞானத்தினால் ஆன்மீக சித்தாந்தங்களை விளக்கி, மனித குலத்தின் கர்மவினை சவால்களை அகற்ற நெறிமுறைகளை உருவாக்கி, சீடர்களுக்கு போதனை செய்து வருகிறார்.

ஐயா சித்தர் சிவப்பிரகாசத்தின் மானசீக சீடர்களான எங்கள் மிருத்யுஞ்சயமார்கள், அவருடைய போதனைகளை அடிப்படையாகக் கொண்டு, மனிதர்களின் கர்மவினை சவால்களுக்கு நிரந்தர தீர்வுகளைக் கண்டறிந்து, மக்களுக்கு வழிகாட்டி வருகின்றனர்.

எங்களின் நிபுணத்துவம்

தனிநபரின் கர்மவினைகளை ஆராய்ந்து , வாழ்க்கை மேம்படுத்த தேவையான தீர்வுகளை வழங்குவதே எங்கள் நிபுணத்துவம். இது தமிழர் பாரம்பரிய ஆகம சாஸ்திரங்களின் தொன்மையான வழிமுறைகளில் இருந்து பெறப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் செயல்படுகிறது.

எங்கள் மிருத்யுஞ்சயமார்கள், கர்மவினை மற்றும் எதிர்மறை ஆற்றல்களை சமநிலைப்படுத்த பரசுராம கல்ப சூத்திரம், தந்திர சமுச்சயம், பதாதி மற்றும் அதர்வண வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள், யந்திரம் போன்ற பரம்பரிய தீர்வு முறைகளில் சிறந்த அனுபவத்துடன், தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

எங்கள் யந்திரத்தின் தனித்துவம்

கர்மவினைகள் தனித்துவமானவை மற்றும் அவற்றை சமன் செய்ய எந்திர ஆற்றல் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஆற்றலான யந்திரங்களை உருவாக்க எங்களின் உள்கட்டமைப்பு தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பழங்கால ஆகம முறைகள்ப்படி, ஒவ்வொரு எந்திரமும் பாவ சாப தோஷ நிவர்த்தி செய்யவும், எங்களின் மிருத்யுஞ்சயமார்கள் அனுபவம் பெற்றவர்கள். திரிகாலாவில் உருவாக்கப்படும் ஒவ்வொரு யந்திரமும், தேவையான ஆற்றல்களை பூர்த்தி செய்யும் வகையில் அனுஷ்டான முறைகள் மற்றும் விரத நெறிகளை எங்களின் மிருத்யுஞ்சயமார்கள் பின்பற்றி, உங்களுக்கு தனிப்பட்ட முறையில் யந்திரம் உருவாக்கப்படுவது எங்களின் சிறப்பம்சமாகும்.

Guruji

மிருத்யுஞ்சய பகவானுக்கு - எங்கள் இதர சேவைகள்

மிருத்யுஞ்சய ஹோமம்

மிருத்யு தோஷம் அல்லது அகால மரணத்திலிருந்து பாதுகாத்து, ஆரோக்கியம், செழிப்பு, நீண்ட ஆயுள், நல்லிணக்கம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்க உதவும் சக்திவாய்ந்த மிருத்யுஞ்சய ஹோமத்தில் பங்கேற்கவும்.

சிவபெருமானுக்கு பூஜை

சிவபெருமானின் அருளால் சிரமங்கள், பாவங்கள் மற்றும் கிரக தோஷங்கள் நீங்கி, வாழ்க்கை முன்னேற்றம், குடும்ப மகிழ்ச்சி மற்றும் உடல் நலம் மேம்படுத்த உதவும் சிவ பூஜையில் பங்கேற்கவும்.

மிருத்யுஞ்சய அபிஷேகம்

சிவ-சக்தியின் பேரருள் பெறுவதன் மூலம், பாவங்கள், கஷ்டங்கள் மற்றும் கிரக தோஷங்கள் நீங்கி, அனைத்து செல்வங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ்வதற்கான சக்தி பெற உதவும் மிருத்யுஞ்சய அபிஷேகம் பூஜையில் பங்கேற்கவும்.

திருக்கடையூரில் மிருத்யுஞ்சய ஹோமம்

திருக்கடையூரில் உள்ள புனித ஸ்தலத்தில் மிருத்யுஞ்சய ஹோமத்தில் பங்கேற்று, பூரண ஆயுளையும், திடீர் மரணத்திலிருந்து பாதுகாப்பையும், யம பயம் இல்லாத வாழ்வும், ஆரோக்கியமான நீண்ட ஆயுளும் பெற உதவும்.