சேதுக்கரையில் தில ஹோமம் செய்ய இப்போதே முன்பதிவு செய்யுங்கள்

சேதுக்கரையில் தில ஹோமம் செய்ய என் அருகில் உள்ள சிறந்த இடம்

சேதுக்கரை தில ஹோமம்

Embrace New Beginnings

மூதாதையர் ஆசீர்வாதம் மற்றும் முக்திக்கான சக்திவாய்ந்த சடங்குகளைச் செய்தல்

மறைந்த நம் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களின் ஆசிகள் மற்றும் வழிகாட்டுதலைப் பெறவும் தில ஹோமம் செய்யப்படுகிறது. நம் முன்னோர்களின் ஆன்மாக்கள் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது, மேலும் இந்த ஹோமம் செய்வதன் மூலம், அவர்களின் ஆன்மாவை சமாதானப்படுத்தலாம், நன்றி தெரிவிக்கலாம், மேலும் முன்னோர்களால் நம் நல்வாழ்வில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதற்கு தீர்வும் காணலாம்

சேதுக்கரை தில ஹோமம் என்பது நம் முன்னோர்களை போற்றவும், ஆசி பெறவும் செய்யப்படும் ஒரு புனிதமான பண்டைய சடங்கு முறையாகும். இந்த மூதாதையர் ஹோமம் செய்வதால், இறந்த ஆன்மாக்களுக்கும், வாழும் சந்ததியினருக்கும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

தில ஹோமம் என்பது நமது முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் செயலாகவும், முன்னோர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவும், அவர்களின் ஆசிகளைப் பெறவும், ஆன்மீக மேம்பாட்டை அடையவும் வழிவகை செய்கிறது.

Frequently Asking Question

இந்த ஹோமத்தை செய்வதால் உங்களின் கர்ம வினைகள் மற்றும் உங்களுடைய முன்னோர்களின் கர்ம வினைகள் நிவர்த்தி பெற உறுதுணையாக இருக்கும்.

  • பித்ரு தோசத்தை நிவர்த்தி செய்கிறது.
  • உங்களுடைய முன்னோர்கள் அகால மரணம் அடைந்திருந்தால் அவர்களது ஆன்மாவிற்கு முக்தி அளிப்பதற்கு பேருதவியாக இருக்கும்.
  • உங்களுடைய சாபங்கள், துக்கங்கள் மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்க உதவியாக இருக்கும்.
  • திருமண தடைகள் மற்றும் குழந்தைபேறு பிரச்சனைகள் இருப்பின் அதை நிவர்த்தி செய்கிறது.

எங்களுடைய ஆசான் மற்றும் வல்லுனர்கள் உங்களுக்குரிய கர்ம வினைகள் மற்றும் உங்களுடைய பிறந்த நட்சத்திரம், கர்ணம், திதி, யோகம் ஆகியவைகளை விண்வெளி சாஸ்திரத்துடன் ஆராய்ந்து கணபதி ஹோமம் செய்வதற்கு தகுந்த நேரம் மற்றும் தேதியை தீர்மானித்து பின் உங்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்வார்கள்.

ஹோமம் செய்வதற்கு உகந்த இடங்கள்: ராமேஸ்வரம், சேதுக்கரை மற்றும் காசி.

மங்களகரமான நேரம்: 4.30 முதல் 6.00 வரை - சூரிய உதயத்திற்கு முன் அல்லது சூரியன் அஸ்தமனமாகும் முன்

மங்களகரமான தேதி: சனிக்கிழமை, பரணி நட்சத்திரம், கிருஷ்ணபக்க்ஷ(தேய்பிறை), அஸ்தமி மற்றும் அமாவாசை.

எங்களுடைய (திரிகாலா) உயர்தரவீடியோஒளிபரப்பின்(High Quality Video Streaming)மூலம் இருந்த இடத்திலிருந்தே உங்களுக்கான இந்த சேதுக்கரை தில ஹோமத்தில் பங்கேற்பதற்காக சிறப்பான தொழில்நுட்ப உட்கட்டமைபுடன் அமைக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தலைமை குரு உங்கள் சார்பாக மற்றும் உங்களிடம் உறுதியளித்த நாள் மற்றும் நேரத்தில் ஹோமத்தை மேற்கொள்வார். உங்களது கர்மவினை நிவர்த்தி செய்வதற்கு நேரிலோ அல்லது நேரடி ஒளிபரப்பு மூலமாகவோ அவர் அறிவுரைப்படி பூஜையில் பங்கேற்று உங்களுடைய பிரார்த்தனைகளையும் வேண்டுதல்களையும் எந்த ஒரு கூடுதல் செலவும் இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே நிறைவேற்றி கொள்ளலாம்.

முன்னோர்களின் ஆசிர்வாதங்கள்: முன்னோர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம், அவர்களின் ஆசிர்வதங்களை பெற்று ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையாளம்.

பிரசாதம்: ஹோமத்தின் மூலம் உங்களுடைய வேண்டுதல்கள் நல்ல படியாக நிறைவேறிய பிறகு உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதங்கள் கிடைக்க பெறுவீர்கள் மற்றும் பிரசாதமானது உங்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும், உங்களுக்கு வாழ்க்கையில் இனி நல்ல காலங்கள் அமைய உறுதிப்படுத்தி கொள்கிறோம்.

சேதுக்கரை தில ஹோமம் – நமது பண்டையகால சடங்கு நடைமுறை

திரிகாலாவின் ஆன்லைன் ஹோமம் (நெருப்பினால் செய்யகூடிய சடங்குகள்) சேவைகளானது உங்கள் சொந்த வீட்டில் இருந்தபடியே தெய்வீக அருளைப் பெறுவதற்கும் பண்டைய சடங்குகளை அனுபவிப்பதற்கான உங்களுடைய நம்பிக்கையான இடமாக திகழ்கிறது. சேதுக்கரை தில ஹோமத்தின் ஆற்றலின் புனிதத்தன்மையையும் சக்தியையும் எங்களின் ஆன்லைன் தளத்தின் (Virtual platform) மூலம் நேரடியாக உங்களுக்குக் கொண்டு வருகிறோம், நீங்கள் இருக்கும் இடத்தில இருந்து கொண்டும் அல்லது நேரிலும் இந்த தெய்வீக நிகழ்வில் பங்கேற்று கொள்ளலாம். நீங்கள் ஆன்மீக வளர்ச்சி அல்லது அதில் குறிப்பிட்ட நோக்கங்களை எதிர்பார்பவராக இருந்தாலும், எங்கள் ஹோம சேவைகள் மூலம் (நெருப்பை வைத்து செய்யும் சடங்குகள்) ஆன்மிகத்துடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி உங்களுடைய கர்ம வினைகளினால் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை நீக்கவும் வாழ்க்கையில் வெற்றி பெறும் சந்தர்பத்தை உருவாக்கி கொடுக்கிறது.

சேதுக்கரை தில ஹோமத்தை மிகுந்த பக்தியுடனும், மனத்தூய்மையுடனும், வாழ்க்கையில் கர்ம வினைகளால் ஏற்படும் தடைகளை நீக்க பெறுவதற்கும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, திரிகாலாவின் குருநாதர் தங்களுடைய கர்ம சடங்குகளை அதற்குரிய ஆகம விதிகளின் படி துல்லியமாகவும் மேலும் எங்களுடைய தலைமை குருநாதர் அவர்களின் மேற்பார்வையில் மிகவும் நேர்த்தியாக ஹோமத்தை மேற்கொள்வதனால் ஏற்படும் ஒலி மற்றும் ஒளியின் ஆற்றல் மூலம் பிரபஞ்ச ஆற்றலுடன் பிணைக்க வழி வகுக்கிறது. இந்த ஆகம விதிப்படி உருவாக்கப்பட்ட ஆற்றல், உங்கள் மூதாதையர்களின் ஆன்மாக்களை மரியாதை செய்வதற்கு அதிகபட்ச செயல்திறனை உறுதி செய்கிறது

திரிகாலாவில் செய்யப்படும் சேதுக்கரை தில ஹோமம் என்பது பின்வரும் முக்கிய நடைமுறைகளை உள்ளடக்கிய ஒரு புனிதமான சடங்காகும்:

பிரசன்னம் பூஜை

Punyaha Vachanam

Ganapathi Puja

Maha Sankalpam

Kalasa Puja

Homam Mantra Avarthi

Mangala Deep Arathi

Poornahuti

Abhisekam (Hydration)*

Deepa Arathi to Divine

NavaGragha Shanti

Food Donation

*

எங்களை பற்றி

13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், எங்கள் மதிப்பிற்குரிய ஐயா சித்தர் சிவப்பிரகாசம் அவர்கள் திருவெள்ளறை திருச்சிக்கு அருகில் இறை அருளால் சிவஞான ஜீவசமாதி ஏறினார். தன் பயிற்சியினால் ஞானத்தில் தெளிவு பெற்று அதில் உள்ளார்ந்த ஆன்மீக சித்தாந்தங்கள் மற்றும் பிணைக்கப்பட்ட மனித குலத்தின் கர்மவினை வாழ்க்கை சவால்களை அகற்றுவதற்காக நெறிமுறைகள் தனது சீடர்களுக்கு போதனைகள் மூலம் இன்றும் வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார்.

ஐயா சித்தர் சிவப்பிரகாசம் அவர்களின் மானசீக சீடர்கள் ஆகிய எங்கள் குருமார்கள் ஒவ்வொரு குறைந்தது 15 வருடங்களாகவும், சிலர் கடந்த 45 வருடங்களாகவும் அய்யாவின் போதனைகளில் இருந்து கற்றதில் மூலம் கர்ம வினையால் மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து சவால்களுக்கும் சமன் செய்வதற்கான அறிவுரைகள் மற்றும் நிரந்தர தீர்வு நெறிமுறைகள் மக்களுக்கு வழிகாட்டுதலின் மூலம் உதவுகின்றனர்.

எங்களின் நிபுணத்துவம்

தனிமனிதனின் கர்மவினைகளை ஆராய்ந்து ,  அதன் செயல் வினைகளை பகுப்பாய்வதின் பலனாக மனித வாழ்வை மேம்படுவதற்கான தீர்வுகளை பரிந்துரைப்பதே எங்களது நிபுணத்துவம்.   கர்ம வினைகளை பகுப்பாய்வதில் முதன்மையாக விளங்குவது தமிழர் பாரம்பரிய உடன் பிணைக்கப்பட்ட பழங்கால  ஆகம சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்பட்ட தீர்வு முறைகள். இந்த முறைகளை கையாள்வதில் செயல் அனுபவம் மிக்க நிபுணர்களாக எங்கள் குருமார்கள் விளங்குகிறார்கள்.

மேலும் ஒருவருடைய கர்மவினைகளை அகற்றுவதற்கான எதிர்வினை மற்றும் எதிர் மறை ஆற்றல்களையும் கையாள்வதற்காக தனித்துவம் மிக்க பரசுராமகல்ப சூத்திரம்,தந்திர சமுச்சயம்,பதாதி மற்றும் அதர்வண வேத சாஸ்திரங்களில் தன்னுள் கொண்டுள்ள நிகமா சாஸ்திரத்தில் நடைமுறை அனுபவம் தேர்ச்சி பெற்ற சிறந்த நிபுணர்களாக எங்கள் குருமார்கள் விளங்குகிறார்கள்.

எங்களின் சிறப்பம்சங்கள்

கர்மவினை தீர்வுகள் அனைத்தும் தனித்துவமாக செயல்முறை படுத்துவதன் மூலம் உங்களின் வாழ்க்கை சவால்களில் இருந்து நிரந்தர தீர்வு பெற உதவுகின்றன. அதன் அடிப்படையில் ஒருவரது கர்ம வினைகளுக்கு ஏற்ப கர்ம பலன்களை நிவர்த்தி செய்வதற்காக பிரத்தியோகமாக எங்களின் அணுகுமுறைகள் மற்றும் சேவைகள் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஒருவருடைய கர்ம பலன்களுக்கு ஏற்ப பரிகார முறைகள் அவர்களுக்கு தகுந்த கோயில்கள் , யாக சாலைகள், இயந்திர பூஜைகள் மற்றும் தோஷ நிவர்த்தி பூஜைகளுடன் கூடிய அனைத்து சடங்குகளையும் மேற்கொள்வதற்காக எங்களுடைய திரிகாலாவின் உள்கட்டமைப்பு பிரத்யோகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய சேவைகள் பல பரிகார ஸ்தலங்கள் மற்றும் ஆன்மீக வல்லுனர்களுடன் இணைக்கப்பட்டு உள்ளதால் தங்களின் கர்மவினை பரிகாரங்கள் மிக நேர்த்தியாக அதிகாரபூர்வமாக செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை உறுதி அளிக்கிறது.

பித்ரு தோஷ நிவர்த்தியை துல்லிய முறையில் செய்வதற்கான குருக்களை எதிர்பார்க்கிறீர்களா

Thila Homam ~ Our Similar Services

Rameswaram Thila Homam

Resolve Ancestral Karma at Rameswaram Thila Homam . Honor your ancestors, Clear karma, and seek their blessings.Book Thila Homam Now

Thirupullani Thila Homam

Embrace ancestral healing, seek blessings, cleanse past karma for a brighter future. Connect with your roots.  Reserve your Spot Now 


Pitru Dosh Nivaran puja

Connect Across Generations with Rameshwaram Pitru Pooja.  Pay homage to ancestors, seek their blessings, cleanse ancestral karma for a harmonious life.

Sponsor Oil to temple

Donating oil to a temple is a form of religious devotion and the simplest way to accumulate good karma.