
மகரிஷிகள் கொடையாக அளித்த வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரம் என்பது மிகவும் பழமையான வாழ்வியல் நெறிமுறையாக நமது நாட்டில் நீண்ட நெடுங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சித்தர் பெருமக்கள் இந்த சாஸ்திரத்தில் தெளிவான விதிமுறைகளை நமக்கு அளித்து சென்றுள்ளார்கள்.
வாஸ்து சாஸ்திரம் என்ற மிகவும் பழமையான சாஸ்திரம் என்பது கட்டிடங்களின் வடிவம் மற்றும் அமைப்பு ஆகியவற்றின் மூலம் இந்த பிரபஞ்ச சக்திகளை அன்றாட மனித வாழ்க்கைக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்ற உண்மைகளை விதிமுறைகளாக அமைத்து கொடுத்து இருக்கிறார்கள். அதன்மூலம் குறிப்பிட்ட வடிவத்தில், குறிப்பிட்ட அளவுகளில் வீடுகள் உள்ளிட்ட கட்டிட அமைப்புகள் ஏற்படுத்தும் பொழுது நிம்மதியான வாழ்க்கை நமக்கு கிடைக்கிறது.
வாஸ்து சாஸ்திரம் என்பது உண்மையில் அறிவியல் பூர்வமான அடிப்படையை கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இயற்கை நமக்கு தருகின்ற நன்மைகளை பெறுவதற்கான எளிய வழிமுறைகளையும் அது தருகிறது. இந்த முறையை பின்பற்றுவதன் மூலமாக வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பல துன்ப, துயரங்களுக்கு எளிமையான தீர்வுகளை பெற்று நல்வாழ்வு வாழ முடியும்.
திரிகாலாவில் ஆன்லைன் மூலம் அளிக்கப்படும் வாஸ்து ஆலோசனைகளை உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் ஒருவர் பெற்று பயன் அடையலாம். முற்றிலும் அறிவியல் ரீதியான வழிமுறைகளை கொண்டுள்ள வாஸ்து சாஸ்திரம் ரிஷிகள் நமக்கு அளித்த கொடையாகும்.
திரிகாலாவில் உள்ள சிறந்த வாஸ்து நிபுணர்கள், அறிவியல் முறையில் பஞ்சபூத தத்துவத்திற்கு ஏற்ப வாஸ்து வழிகாட்டு நெறிகளை வழங்குகிறார்கள். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து பஞ்சபூத தத்துவங்களின் கூட்டுக் கலவையாக உள்ள வீடுகளின் கட்டமைப்பை சரியான வாஸ்து ஆலோசனைகள் மூலமாக அமைத்துக் கொண்டு வாழ்வில் மகிழ்ச்சி பெறலாம்.
அறிவியல் பூர்வமான வாஸ்து சாஸ்திர நெறிமுறைகள் மூலமாக முற்றிலும் சிறப்பான நற்பலன்களை பெறுவதில் திரிகலா உறுதி அளிக்கிறது. அந்த வகையில் உலகெங்கிலும் உள்ள பலரும் இணையதளம் மூலமாக தங்களுடைய ஆலோசனைகளை பெற்று வருகிறார்கள்.
வாஸ்து சாஸ்திரம் மூலமாக தீர்வு என்பது வீடுகளை இடிப்பது, அல்லது இடங்களை, பொருள்களை மாற்றி வைப்பது என்ற அர்த்தம் கொண்டது அல்ல. முற்றிலும் அறிவியலின் விதிமுறைகளுக்கு ஏற்ப வாஸ்து முறைகளை கடைபிடிப்பதுதான் முழுமையான பலன்களை அளிக்கும் என்பதே திரிகலாவின் உறுதியாகும்.