சரபேஸ்வரர் ஹோமம் செய்ய சிறந்த சேவை மையம்

வாழ்க்கை தடைகளை நீக்குவதற்கான சிறந்த பரிகார ஹோமம்

சரபேஸ்வரர் ஹோமம்

Embrace New Beginnings

எதிர்மறை எண்ணத்தை அகற்றுவதற்கான தெய்வீக சக்தியைப் பெறுதல்

எதிர்மறை, தீய சக்திகள் அல்லது தீய சக்திகளிலிருந்து நீங்கள் பாதுகாப்பைத் தேடுகிறீர்களா? உங்களுக்கான தீர்வு இங்கே, ஏனென்றால் உங்கள் ஆன்மீக தேடலுக்கு சரபேஸ்வர ஹோமம் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். சிவபெருமானின் தனித்துவமான மற்றும் உக்கிரமான வடிவமான சரபேஸ்வரா, எதிர்மறை எண்ணங்களை அழித்து, ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான எண்ணங்களை கொண்டு வருவதற்கு பெயர் பெற்றவர்

சரபேஸ்வரா அல்லது சரபா என்றும் அழைக்கப்படும் சரபேஸ்வரர், ஒரு தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த தெய்வம். அவர் சிவபெருமானின் அவதாரம் என்று கருதப்படுகிறார், மேலும் மனித, பறவை மற்றும் விலங்கு அம்சங்களின் கலவையுடன் சித்தரிக்கப்படுகிறார்.

சரபேஸ்வரா பொதுவாக சிங்கத்தின் உடலுடனும், பறவையின் இறக்கைகளுடனும், சிங்கத்தின் வாயிலிருந்து வெளிவரும் மனித தலையுடனும் காட்சியளிக்கிறார். சரபேஸ்வர ஹோமம் என்பது சரபேஸ்வரரின் ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும் வேண்டி செய்யப்படும் ஒரு புனிதமான சடங்காகும். சரபேஸ்வர ஹோமத்தில் பங்கேற்பதன் மூலம், நீங்கள் தெய்வீக ஆசீர்வாதங்களை அனுபவிக்கலாம், அவருடைய தெய்வீக தலையீட்டைப் பெறலாம், தடைகளைத் உடைத்தேரியலாம், எதிர்மறை ஆற்றலை அகற்றலாம், உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் கொண்டு வரலாம்.

Frequently Asking Question

இந்த ஹோமத்தை செய்வதால் சரபேஸ்வரரின் அருளைப் பெறுவதோடு. நாம் எண்ணிய செயல்களில் எல்லாம் வெற்றி பெற உறுதுணையாக இருக்கும்,

  • ஆற்றல் வாய்ந்த கவசம் போல் செயல்பட்டு நம்மை எதிர்மறை ஆற்றல்கள், பில்லி, சூனியம் மற்றும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கிறது.
  • நமது வாழ்க்கையில் வரும் சங்கடங்கள் மற்றும் தடைகளை எதிர்கொள்வதற்கு பேருதவியாக இருக்கும் மற்றும் உங்களுடைய முயற்சிகளுக்கு உற்ற பலனை அடைய வழி வகுக்கிறது.
  • குணப்படுத்தும் சக்திகளை அளித்து உடல் நலம் மற்றும் மனநலத்துடன் இருக்கச் செய்கிறது.
  • ஆன்மீக எண்ணங்களை வளர்த்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் உயர்நிலை ஆற்றலுடன் இணைப்பை ஏற்படுத்த உறுதுணையாக இருக்கும்.

எங்களுடைய ஆசான் மற்றும் வல்லுனர்கள் உங்களுக்குரிய கர்ம வினைகள் மற்றும் உங்களுடைய பிறந்த நட்சத்திரம், கர்ணம், திதி, யோகம் ஆகியவைகளை விண்வெளி சாஸ்திரத்துடன் ஆராய்ந்து சரபேஸ்வரர் ஹோமம் செய்வதற்கு தகுந்த நேரம் மற்றும் தேதியை தீர்மானித்து பின் உங்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்வார்கள்,


ஹோமம் செய்வதற்கு உகந்த இடம்: கோவில்கள், இல்லங்கள், அலுவலகங்கள்

மங்களகரமான நேரம்: பிரம்ம முகுர்த்த நேரம் சூரிய உதயத்திற்கு முன் அல்லது அஸ்தமனத்திற்கு முன் 4.30 மணி முதல் 6.00 மணி வரை

மங்களகரமான தேதி: வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் மற்றும் அஷ்டமி தினங்களில் செய்வது விசேஷமானது.

எங்களுடைய (திரிகாலா) உயர்தரவீடியோஒளிபரப்பின்(High Quality Video Streaming)மூலம் இருந்த இடத்திலிருந்தே உங்களுக்கான இந்த சரபேஸ்வரர் ஹோமத்தில் பங்கேற்பதற்காக சிறப்பான தொழில்நுட்ப உட்கட்டமைபுடன் அமைக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தலைமை குரு உங்கள் சார்பாக மற்றும் உங்களிடம் உறுதியளித்த நாள் மற்றும் நேரத்தில் ஹோமத்தை மேற்கொள்வார். உங்களது கர்மவினை நிவர்த்தி செய்வதற்கு நேரிலோ அல்லது நேரடி ஒளிபரப்பு மூலமாகவோ அவர் அறிவுரைப்படி பூஜையில் பங்கேற்று உங்களுடைய பிரார்த்தனைகளையும் வேண்டுதல்களையும் எந்த ஒரு கூடுதல் செலவும் இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே நிறைவேற்றி கொள்ளலாம்.

ஆசிர்வாதங்கள்: நமக்கு ஏற்பட்ட தடைகளை சரபேஸ்வரர் ஹோமம் மூலம் உடைதெறிந்து ஒளிமயமான எதிர்காலத்தை பெறலாம் மற்றும் சரபேஸ்வரரின் பாதுகாப்பையும் உங்கள் வாழ்க்கைக்கு உறுதி செய்யலாம்.

பிரசாதம்: ஹோமத்தின் மூலம் உங்களுடைய வேண்டுதல்கள் நல்ல படியாக நிறைவேறிய பிறகு உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதங்கள் கிடைக்க பெறுவீர்கள் மற்றும் பிரசாதமானது உங்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும், உங்களுக்கு வாழ்க்கையில் இனி நல்ல காலங்கள் அமைய உறுதிப்படுத்தி கொள்கிறோம்.

சரபேஸ்வரர் ஹோமம் – நமது பண்டையகால சடங்கு நடைமுறை

திரிகாலாவின் ஆன்லைன் ஹோமம் (நெருப்பினால் செய்யகூடிய சடங்குகள்) சேவைகளானது உங்கள் சொந்த வீட்டில் இருந்தபடியே தெய்வீக அருளைப் பெறுவதற்கும் பண்டைய சடங்குகளை அனுபவிப்பதற்கான உங்களுடைய நம்பிக்கையான இடமாக திகழ்கிறது. சரபேஸ்வரர் ஹோமத்தின் ஆற்றலின் புனிதத்தன்மையையும் சக்தியையும் எங்களின் ஆன்லைன் தளத்தின் (Virtual platform) மூலம் நேரடியாக உங்களுக்குக் கொண்டு வருகிறோம், நீங்கள் இருக்கும் இடத்தில இருந்து கொண்டும் அல்லது நேரிலும் இந்த தெய்வீக நிகழ்வில் பங்கேற்று கொள்ளலாம். நீங்கள் ஆன்மீக வளர்ச்சி அல்லது அதில் குறிப்பிட்ட நோக்கங்களை எதிர்பார்பவராக இருந்தாலும், எங்கள் ஹோம சேவைகள் மூலம் (நெருப்பை வைத்து செய்யும் சடங்குகள்) ஆன்மிகத்துடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி உங்களுடைய கர்ம வினைகளினால் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை நீக்கவும் வாழ்க்கையில் வெற்றி பெறும் சந்தர்பத்தை உருவாக்கி கொடுக்கிறது.

சரபேஸ்வரர் ஹோமத்தை மிகுந்த பக்தியுடனும், மனத்தூய்மையுடனும், வாழ்க்கையில் கர்ம வினைகளால் ஏற்படும் தடைகளை நீக்க பெறுவதற்கும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, திரிகாலாவின் குருநாதர் தங்களுடைய கர்ம சடங்குகளை அதற்குரிய ஆகம விதிகளின் படி துல்லியமாகவும் மேலும் எங்களுடைய தலைமை குருநாதர் அவர்களின் மேற்பார்வையில் மிகவும் நேர்த்தியாக ஹோமத்தை மேற்கொள்வதனால் ஏற்படும் ஒலி மற்றும் ஒளியின் ஆற்றல் மூலம் பிரபஞ்ச ஆற்றலுடன் பிணைக்க வழி வகுக்கிறது. இந்த ஆகம விதிப்படி உருவாக்கப்பட்ட ஆற்றல், வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றல்கள், தீய சக்திகள் ஆகியவற்றிலிருந்து அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய உதவும்

திரிகாலாவில் செய்யப்படும் கணபதி ஹோமம் என்பது பின்வரும் முக்கிய நடைமுறைகளை உள்ளடக்கிய ஒரு புனிதமான சடங்காகும்:

பிரசன்னம் பூஜை

புண்யாஹ வசனம்

கணபதி பூஜை

மகா சங்கல்பம்

கும்ப கலச பூஜை

ஹோமம் மந்திரங்களை உச்சரித்தல்

மங்கள தீப ஒளி எழுப்புதல்

பூர்ணாஹுதி

அபிசேகம் (நீரேற்றம்)*

தெய்வீகத்திற்கு தீப ஒளி எழுப்புதல்

நவக்கிரக சாந்தி

உணவு தானம்

*

எங்களை பற்றி

13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், எங்கள் மதிப்பிற்குரிய ஐயா சித்தர் சிவப்பிரகாசம் அவர்கள் திருவெள்ளறை திருச்சிக்கு அருகில் இறை அருளால் சிவஞான ஜீவசமாதி ஏறினார். தன் பயிற்சியினால் ஞானத்தில் தெளிவு பெற்று அதில் உள்ளார்ந்த ஆன்மீக சித்தாந்தங்கள் மற்றும் பிணைக்கப்பட்ட மனித குலத்தின் கர்மவினை வாழ்க்கை சவால்களை அகற்றுவதற்காக நெறிமுறைகள் தனது சீடர்களுக்கு போதனைகள் மூலம் இன்றும் வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார்.

ஐயா சித்தர் சிவப்பிரகாசம் அவர்களின் மானசீக சீடர்கள் ஆகிய எங்கள் குருமார்கள் ஒவ்வொரு குறைந்தது 15 வருடங்களாகவும், சிலர் கடந்த 45 வருடங்களாகவும் அய்யாவின் போதனைகளில் இருந்து கற்றதில் மூலம் கர்ம வினையால் மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து சவால்களுக்கும் சமன் செய்வதற்கான அறிவுரைகள் மற்றும் நிரந்தர தீர்வு நெறிமுறைகள் மக்களுக்கு வழிகாட்டுதலின் மூலம் உதவுகின்றனர்.

எங்களின் நிபுணத்துவம்

தனிமனிதனின் கர்மவினைகளை ஆராய்ந்து , அதன் செயல் வினைகளை பகுப்பாய்வதின் பலனாக மனித வாழ்வை மேம்படுவதற்கான தீர்வுகளை பரிந்துரைப்பதே எங்களது நிபுணத்துவம். கர்ம வினைகளை பகுப்பாய்வதில் முதன்மையாக விளங்குவது தமிழர் பாரம்பரிய உடன் பிணைக்கப்பட்ட பழங்கால ஆகம சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்பட்ட தீர்வு முறைகள். இந்த முறைகளை கையாள்வதில் செயல் அனுபவம் மிக்க நிபுணர்களாக எங்கள் குருமார்கள் விளங்குகிறார்கள்.

மேலும் ஒருவருடைய கர்மவினைகளை அகற்றுவதற்கான எதிர்வினை மற்றும் எதிர் மறை ஆற்றல்களையும் கையாள்வதற்காக தனித்துவம் மிக்க பரசுராமகல்ப சூத்திரம்,தந்திர சமுச்சயம்,பதாதி மற்றும் அதர்வண வேத சாஸ்திரங்களில் தன்னுள் கொண்டுள்ள நிகமா சாஸ்திரத்தில் நடைமுறை அனுபவம் தேர்ச்சி பெற்ற சிறந்த நிபுணர்களாக எங்கள் குருமார்கள் விளங்குகிறார்கள்.

எங்களின் சிறப்பம்சங்கள்

We Tirikala perform rituals, special pooja and other ceremonies in our dedicated temple and having a strong network Presence in various remedial temples and energy spot to perform Hazzle free authentic rituals.In addition to that our Facility is equipped with Fire kundam /Fire Spot ,Yaga Kundam and spiritual Herbs to Perform all kind of Homam Rituals.

எதிர்வினை தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான தீர்வுகளை காண விரும்புகிறீர்களா

God Sarabeswara ~ Our Similar Services

சரபேஸ்வரர் யந்திரம்

Our Sarabeswara yantra is believed to possess immense power and can be a potent tool for meditation, worship, and spiritual growth

சரபேஸ்வரர் பூஜை

Be a part of the auspicious Sarabeswara Puja and invite the blessings of Lord Sarabeswara to overcome obstacles and divine protection in your life.

திருபுவனம் - சரபேஸ்வரர் ஹோமம்

Be a part of the auspicious Sarabeswarar Homam and invite the blessings of Lord Sarabeswarar to remove any type of hurdles and obstacles in your life.

சரபேஸ்வரர் அபிஷேகம்

Sarabaswara Abhisekam nurtures balance within, enabling you to navigate life's challenges with poise. Book Sarabaswara Abhisekam Now.