நாடி ஜோதிடம் பார்க்க சிறந்த இடம்

வைத்தீஸ்வரன் கோயில் சிறந்த நாடி ஜோதிடர்

Agasthiyar Nadi Astrology: Explore ancient art of Nadi astrology attributed to Agasthiyar, providing profound insights into your destiny and life path

அகத்தியர் ஓலைச்சுவடி

தனித்துவம் : கர்மவினை அறிதல் 
ஓலைச்சுவடி நூல் ஆராய்தல்
ஆயுள்கால பொதுப்பலன்கள்
கடந்த கால கர்மா பகுத்தாய்வு
வாழ்வின் முக்கிய நிகழ்வுகள்
ஆன்மிகப் பாதை அறிதல் 
அதிர்ஷ்ட கால அம்சங்கள்
நவரத்தின பரிந்துரை 
பரிகார தீர்வுகள் விபரம்

Siva Nadi Astrology Explore mystical realm of Nadi astrology associated with Siva vakkiyar to gain profound insights into your life destiny

மகா சிவ ஓலைச்சுவடி

தனித்துவம் : திருமண நிகழ்வுகள் 
ஓலைச்சுவடி நூல் ஆராய்தல்
கர்மவினைப்படி உறவுகளை அறிதல்
துணையின் பெயர் - வசிப்பிடம்
துணையின் குடும்ப விபரம்
திருமணம் நடக்கும் காலம்
திருமணத் தடைக்கான காரணம் 
தடையை அகற்ற பரிகாரம்
திருமண வாழ்வுக்குரிய பொருத்தம்
பரிகார தீர்வுகள் விபரம்

Bogar Nadi Astrology: Uncover hidden wisdom and divine insights from the ancient Nadi astrology texts attributed to the sage Bogar

போகர் ஓலைச்சுவடி

தனித்துவம் : உடல் ஆரோக்கியம் 
ஓலைச்சுவடி நூல் ஆராய்தல்
உடல் நல பாதிப்பு காரணம் 
ஆயுள்கால பொதுப்பலன்கள்
உடல் நலம் பற்றிய கணிப்புகள்
கிரகங்களை வலுப்படுத்தல்
தியானப் பயிற்சி முறைகள் 
உடல் நல யோகப்பயிற்சிகள்
நல வாழ்வுக்கான உணவு முறை  
பரிகார தீர்வுகள் விபரம்

Thirumoolar Nadi Astrology Embrace the ancient wisdom of Thirumoolar Nadi astrology for profound revelations about your past, present,future

திருமூலர் ஓலைச்சுவடி

தனித்துவம் : ஆன்மீக வழிகாட்டுதல் 
ஓலைச்சுவடி நூல் ஆராய்தல்
கர்மவினை பகுத்தாய்வு
பிறவி புகாரணம் அறிதல்
வாழ்வின் பொதுப்பலன்கள
ஆன்மிகம் வாழ்வு நிலை
குரு அறிதல் முறை
தியானப் பயிற்சி முறைகள்
உணவுப்பழக்கம் சீரமைப்பு
மந்திர உபதேசம்

Vasishtar Nadi Astrology: Unlock profound insights into your life's path and future through the ancient wisdom of Vasishtar's Nadi astrology

வசிஷ்டர் ஓலைச்சுவடி

தனித்துவம் : தொழில் சிறப்பு 
ஓலைச்சுவடி நூல் ஆராய்தல்
இப்பிறவி கர்ம பாதிப்புகள்
ஆயுள்கால பொதுப்பலன்கள்
பொருளாதார கணிப்புகள்
நிதி - தொழில்முறை கணிப்பு
உறவுச் சிக்கல்கள் தீர்வுகள் 
கிரகங்களை வலுப்படுத்தல்
தொழில்முறை கணிப்புகள்
அதிர்ஷ்ட காலங்கள்
பரிகார தீர்வுகள் (இருப்பின்)

நாடி ஓலைச்சுவடி மூலம் விதியின் ரகசியங்கள் அறிந்துகொள்ளுங்கள்


ஓலைச்சுவடி வாசித்தல் : விவரம்

ஓலைச்சுவடி நாடி கணிப்புகள் என்பது ஒருவருடைய ஆன்மாவால் பிணைக்கப்பட்ட கர்ம வினை பதிவுகளை உயிரியளவியல் மூலம் கண்டறிவதற்கான மெய்ஞான முறையாகும்.

ஓலைச்சுவடி நாடி கோட்பாடுகள் பிரபஞ்சத்தின் அண்ட ஆற்றல்களின் சுழற்சி முறைகளில் பிணைக்கப்பட்ட விதிமுறைகள் உள்ளடக்கிய ஆன்மீக கணிப்புகள்.


இயற்கையின் சுழற்சிக்கு தகுந்து நிர்ணயிக்கப்பட்ட இந்த கணிப்புக்கள் கர்ம வினைகளை சமம் செய்வதன் மூலம் வாழ்வின் பரிமாணத்தை மாற்றுவதற்காக முக்கிய பங்குகள் வைக்கிறது.

ஓலைச்சுவடி வாசித்தல் : கணிப்பு

பனை ஓலை நாடிச் சுவடிகளில் குறிப்புகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் வெளிப்படுத்தும் ஒளி மற்றும் ஒளி ஆற்றல்களைக் கொண்டு கர்ம வினை பலன்கள் கணிக்கப்படுகிறது

நமது முன்னோர்கள் தங்களது ஞானத்தை பயன்படுத்தி  கர்ம வினைகளை துல்லியமாக சமன்படுத்துவதற்காக எளிய கணித முறையில் இவ்வுலகிற்கு நாடி சாஸ்திர நூல் மூலம் அளித்துள்ளார்கள்


எளிய சாமானிய மக்கள்களுக்கு பயன்படுத்தும் வகையிலும் மற்றும் இதனின் பாதுகாப்பு அம்சங்கள் கருதி இதனை சூட்சுமமான முறைகளில் இவ்வுலகிற்கு அளித்துள்ளார்கள்.

ஓலைச்சுவடி வாசித்தல் : நன்மை

தங்களுடைய பனை ஓலைச்சுவடியில் வாசிப்பதின் மூலம் தங்களின் கர்ம வினைகளை சமன் செய்வதற்கான வழிமுறைகளும் அதற்கான மூலகாரணிகளையும் அறிந்து கொள்ள உதவுகிறது

இந்த மூல காரணிகளை அறிவதன் மூலம் தங்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் சவால்களையும் இன்னல்களை நிரந்தரமாக விலகிட்டு நல்வாழ்வு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை இந்த பனை ஓலை நாடி சுவடி வாசிப்பதின் மூலம் தங்களுக்கு வாழ்க்கையில் மேன்மை அடைவதற்கான வழிகளை வகிக்கிறது

எங்களுடைய சித்தர் மரபு நெறி

எங்களுடைய குரு ரிஷி சிவப்பிரகாசம் ஐயா அவர்கள் 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் திருச்சி என்ற நகருக்கு அருகில் சித்தி அடைந்தார். அவர் தன்னுடைய மானுட ரூபத்தில் இருக்கும்பொழுது எங்களுக்கு வழங்கிய போதனைகள், ஆன்மீக பயிற்சிகள் இன்றைய காலகட்டத்திலும் எங்களை வழிநடத்திச் செல்லும் தெய்வீக தன்மை பெற்றவையாக இருக்கின்றன.

எங்களுடைய ஓலைச்சுவடி பாரம்பரியம்

எங்களுடைய நாடி ஜோதிடர்கள் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நாடி ஜோதிட மையத்தில் பயின்று சிக்கலான நுட்பங்களை அறிந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நாடி ஜோதிடத்தில் 25 வருடங்கள் முதல் 50 வருடங்கள் வரை அனுபவம் பெற்றவர்கள். அவர்கள் பாரம்பரியமிக்க நாடி ஜோதிட குடும்பங்களை சார்ந்தவர்களாக இருப்பதால் பரம்பரை பரம்பரையாக நாடி ஜோதிடத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.எங்களிடம் நாடி ஜோதிடம் படிக்க வரும் வாடிக்கையாளர்கள் கந்தர் நாடி, ஜீவநாடி, பிரசன்ன நாடி உள்ளிட்ட பல்வேறு நாடி வகைகளில் இருந்து தங்களுடைய கேள்விகளுக்கான விடைகளை பெற முடியும். அந்த வகையில் ஆன்ம ஞானம் பெற்ற ரிஷி முனிவர்களின் அருளால் அவர்கள் அளிக்கும் தெய்வீக வழிகாட்டுதல்கள் மூலம் தனிமனிதருடைய கர்மவினைகளின் தன்மைகளை அறிந்து, எளிமையான தீர்வுகளை எங்கள் நாடி ஜோதிடர்கள் அளிக்கிறார்கள்.

எங்களுடைய ஓலைச்சுவடி ஆராய்ச்சி

பனை ஓலைச்சுவடிகள் மூலம் வாழ்க்கையில் ஒருவர் அனுபவிக்க வேண்டிய கர்மவினைகள் பற்றி சித்தர்கள் குறிப்பிட்ட ரகசிய உண்மைகளை சித்தர்கள் அருளால் அறிந்து, துல்லியமான பலன்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அந்த வகையில் எங்களுடைய நாடி ஓலைச்சுவடி குழு இந்த உலகில் கிடைப்பதற்கரிய பனை ஓலைச்சுவடி நாடிகளின் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு துல்லியமான பலன்களை ஆய்வு செய்து வழங்குகிறார்கள்.

Guruji

ஆன்லைன் ஓலைச்சுவடி வாசித்தல் செயல்முறை


உலகெங்கும் உள்ள நாடி ஓலைச்சுவடி ஆர்வலர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களுக்கான பிரத்யேக நாடி சுவடி மூலம் மிகச்சரியான பலன்களை அறியும் வண்ணம் திரிகாலா குழுவினர் எளிய வழிமுறைகளை உருவாக்கி உள்ளார்கள்.


எங்கள் குழுவில் உள்ள தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள் உங்களுக்குரிய பிரத்யேக ஓலைச்சுவடியை, எளிமையான முறையில் ஆய்வு செய்து கண்டறிவார்கள். அதன் பின் உங்கள் கர்ம வினைப்படி செய்ய வேண்டியவற்றை அந்த நாடியில் குறிப்பிட்டபடி செய்து வாழ்வாங்கு வாழ்வது பிரபஞ்சத்தின் அருளாகும்.

  • பதிவு செய்யவும்
  • நாடி அறிய ஆலோசனை
  • கர்ம வினை கண்டறிதல்
  • கர்மா அகல வழிமுறை

உங்களுக்கான பிரத்யேக நாடியை கண்டறிதல்


ஆன்மாவின் கர்மப் பதிவுகளை அடையாளம் கண்டறிய நமது உடல் அங்கங்களின் தனித்தன்மை பெற்ற அடையாளப் பதிவுகள் உதவுகின்றன.


தங்களுக்கான பலனை அறிய விரும்பும் பெண்கள் தங்கள் இடது கை கட்டை விரல் ரேகையையும், ஆண்கள் தங்கள் வலது கை கட்டை விரல் ரேகையையும் நல்ல முறையில் பதிவு செய்து, அதை மின்னணு பதிவு பகிர்தல் முறையில் தெளிவான தரத்தில் அனுப்பி வைக்கவும். அந்த பதிவை வைத்து எங்கள் நாடி சோதிட வல்லுநர்கள் ஏராளமான ஓலைச்சுவடி கட்டுகளிலிருந்து அதற்குரிய நாடியை தேடி எடுப்பார்கள். அவரவர் கர்ம வினைகளுக்கேற்ப சிலருக்கு அந்த சுவடிக்கட்டுகளிலிருந்து, அவர்களுக்கான நாடி உடனே கிடைக்கும். சிலருக்கு பலமுறை ஆழ்ந்து தேடிய பின்னரே கிடைக்கும். அவ்வாறு கட்டுக்கட்டாக உள்ள ஏராளமான சுவடிகளிலிருந்து நாடி கிடைப்பதைப் பொறுத்து அவருக்கான பலன்கள் உரைக்கப்படும்.

உங்களுக்கான நாடியை கண்டறிதல்


நாடி சோதிடத்தில் சுவடியைக் கண்டறிந்து பலன் உரைப்பது என்பது சிக்கலான ஒரு முறையாகும். எங்கள் நாடி சோதிட வல்லுனர்கள் உங்களுக்கான ஓலையை நீங்களே தேர்வு செய்வதில் உதவுவார்கள். அவ்வாறு ஏராளமாக உள்ள ஓலைச் சுவடிக் கட்டுகளிலிருந்து உங்கள் நாடியை தேர்ந்தெடுத்து பலன் காண, அவர்கள் உதவியாக இருப்பார்கள். அந்த வகையில் சுவடிக்கான தேர்வில் நீங்கள் அவர்களது கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலளிக்க வேண்டும். 


அவர்கள் கேட்கும் கேள்விகளான, உங்கள் பெயர் இதுவா, உங்கள் தாய், தந்தை பெயர்கள் இவையா, உங்கள் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் உண்மையா ஆகியவற்றிற்கு நீங்கள் அளிக்கும் பதிலைப் பொறுத்து சுவடி கண்டறியப்பட்டால் அதற்குரிய பலன்கள் உரைக்கப்படும். கிடைக்காவிட்டால், அடுத்தடுத்த மூன்று தடவைகளில் சுவடி கண்டறியப்பட்டு பலன்கள் உரைக்கப்படும்.

நாடி மூலம் உங்களைப் பற்றி அறிதல்


உங்களுக்கான சுவடி ஆராய்ந்து கண்டறியப்பட்டவுடன், எங்கள் நாடி சோதிட வல்லுனர்கள் அதில் உள்ள பதிவுகளும், உங்களது சொந்த விவரங்களும் பொருத்தமாக உள்ளதா என்பதை மறு பரிசீலனை செய்வார்கள். இந்த முறைகள் அனைத்தும் எங்கள் தலைமை நாடி சோதிட வல்லுனரின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்படும்.


காலம் மற்றும் இடம் ஆகிய கணக்கீடுகளின் அடிப்படையில், அந்த சுவடி, எங்கள் நாடி சோதிட வல்லுனர்களால் பிரித்து படிக்கப்பட்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கர்ம வினைப்பதிவின் தகவல்கள் பலன்களாக உரைக்கப்படும். உங்கள் விருப்பத்திற்கேற்ப பலன்கள் தமிழ் அல்லது நீங்கள் விரும்பும் மொழியில் பதிவு செய்து தரப்படும்.


உலகின் எப்பகுதியில் இருந்தாலும் இந்த நாடி கண்டறியும் அமர்வில் நீங்கள் இணைய தள நேரலை அல்லது மின்னணு ஆலோசனை மூலமாகவோ பங்கேற்று பலன் பெறலாம்.

கர்ம வினைகள் அகல வழிமுறைகள்


இந்த முறை திரிகாலா நாடி வல்லுநர்களால் பிரத்யேகமாகக் கடைபிடிக்கப்படுவதாகும்

இந்த அமர்வின் மூலம் நாடி ஆர்வலர்களின் எல்லாவிதமான கேள்விகளுக்கும் எங்கள் நாடி சோதிட வல்லுநர்கள் தகுந்த பதில் மற்றும் தீர்வுகளை அளிப்பார்கள். நாடி ஆர்வலருக்கு கிடைத்த நாடியின்படி, எங்கள் வல்லுநர்கள் கர்ம வினை மற்றும் அதன் விளைவுகளை ஆராய்ந்து கண்டறிய உதவி புரிகிறார்கள்.


அத்துடன், உங்களுக்கான நாடியில் குறிப்பிட்டுள்ளபடி, வாழ்க்கையின் கர்ம வினைகளை அறிவியல் பூர்வமாக அறிந்து நடப்பதற்கு எங்கள் நாடி வல்லுநர்கள் உதவியாக இருப்பார்கள். அதன் மூலம், நாடி ஆர்வலர்கள் வாழ்க்கைச் சிக்கல்களை மாறுபட்ட கோணத்தில் அணுகி, ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு நல்வாழ்வு பெறுகிறார்கள்.

நாடி ஓலைச்சுவடி - காண்ட விவரங்கள்

சித்தர் பெருமக்கள், மனித ஆன்மாவின் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட வெவ்வேறு கர்ம வினைகளை அறிந்து தெய்வீக நாடி சோதிட முறையில் பதிவு செய்து, அவற்றை 12 பொதுகாண்டங்களாகவும், 8 சிறப்புக் காண்டங்களாகவும், தனித்தனிப் பிரிவுகளாக வகைப்படுத்தி நமக்கு அளித்துச் சென்றுள்ளார்கள்.


பொது காண்டம்

குடும்ப காண்டம்

ஞான காண்டம்

சாந்தி காண்டம்

புத்திர காண்டம்

சத்துரு காண்டம்

திருமண காண்டம்

ஆயுள் காண்டம்

ஆயுள் காண்டம்

பிதாபாக்கிய காண்டம்

தொழில் காண்டம்

*

பல்வேறு நாடி ஓலைச்சுவடி வாசிப்புக்கான நுழைவாயில்


மகரிசிகள் ஒவ்வொருவரும் தாங்கள் அடைந்த ஆழமான மெய்ஞான உணர்வின் அடிப்படையில் இந்த பிரபஞ்சத்தின் மீள் சுழற்சி பற்றிய மெய்யறிவை பல விதங்களில் விரிவாக வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு மகரிசியும் தாங்கள் உணர்ந்து கொண்டதை வித்தியாசமான பரிமாணங்களில், கர்ம வினையின்பாற்பட்ட செயல்களை சமன் செய்வது மற்றும் தீர்வு காண்பது ஆகியவற்றுக்கான வழிமுறைகளை அளித்துள்ளார்கள்.

நாங்கள் வழங்கும் நாடி வகைகளில் சில இங்கே உள்ளன..

அத்திரி மகரிஷி
நாடி ஓலைச்சுவடி வாசித்தல்

இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்

இடைக்காட்டுச் சித்தர்
நாடி ஓலைச்சுவடி வாசித்தல்

இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்

கருவூரார் சித்தர்
நாடி ஓலைச்சுவடி வாசித்தல்

இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்.

கொங்கணர் சித்தர்
நாடி ஓலைச்சுவடி வாசித்தல்

இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்.

குதம்பைச் சித்தர்
நாடி ஓலைச்சுவடி வாசித்தல்

இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்.

சூரிய கலை
நாடி ஓலைச்சுவடி வாசித்தல்

இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்.

சந்திர கலை
நாடி ஓலைச்சுவடி வாசித்தல்

இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்.

அரிய வகை ஓலைச்சுவடி
நாடி ஓலைச்சுவடி வாசித்தல்

இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான விளக்கங்களும்

நாடி ஜோதிடம் எவ்வாறு செயல்படுகிறது..?

நாடி ஜோதிடம் என்பது ஒருவரது வாழ்க்கை கர்ம பலனை அறிய பொருத்தமான ஓலைச்சுவடியை தேடிக் கண்டுபிடிக்கும் செயல்முறையை உள்ளடக்கியது. நாடி படிப்பவர் பொருத்தமான ஓலைச்சுவடியைக் கண்டுபிடிக்க ஒருவரது கட்டைவிரல் ரேகை அல்லது வேறு சில அடையாளம் காணும் பதிவுகளைப் பயன்படுத்துகிறார். அவ்வாறு கிடைத்த ஓலைச்சுவடியில் ஒருவரது கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய விரிவான தகவல்கள் அடங்கியிருக்கும்.

நாடி ஜோதிடம் என்பது ஒருவரது வாழ்க்கை கர்ம பலனை அறிய பொருத்தமான ஓலைச்சுவடியை தேடிக் கண்டுபிடிக்கும் செயல்முறையை உள்ளடக்கியது. நாடி படிப்பவர் பொருத்தமான ஓலைச்சுவடியைக் கண்டுபிடிக்க ஒருவரது கட்டைவிரல் ரேகை அல்லது வேறு சில அடையாளம் காணும் பதிவுகளைப் பயன்படுத்துகிறார். அவ்வாறு கிடைத்த ஓலைச்சுவடியில் ஒருவரது கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய விரிவான தகவல்கள் அடங்கியிருக்கும்.

நாடி ஜோதிடம் மூலம் எப்படிப்பட்ட தகவல்களை பெற முடியும்..?

ஒருவரது கடந்தகால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை மற்றும் எதிர்கால வாழ்க்கை ஆகியவற்றை நாடி சோதிடம் மூலம் அறியலாம். மேலும், தொழில், உறவுகள், உடல் நலம் மற்றும் வாழ்க்கையின் மற்ற அம்சங்களைப் பற்றிய விவரங்களையும் நாடி ஜோதிடம் தெரிவிக்கிறது. ஒருவரது கர்ம வினைகளை அகற்ற, மகரிஷிகள் ஓலைச்சுவடிகளில் பதிவு செய்துள்ள பரிகார முறைகளையும் அறிந்து வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

ஒருவரது கடந்தகால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை மற்றும் எதிர்கால வாழ்க்கை ஆகியவற்றை நாடி சோதிடம் மூலம் அறியலாம். மேலும், தொழில், உறவுகள், உடல் நலம் மற்றும் வாழ்க்கையின் மற்ற அம்சங்களைப் பற்றிய விவரங்களையும் நாடி ஜோதிடம் தெரிவிக்கிறது. ஒருவரது கர்ம வினைகளை அகற்ற, மகரிஷிகள் ஓலைச்சுவடிகளில் பதிவு செய்துள்ள பரிகார முறைகளையும் அறிந்து வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

நாடி ஜோதிடம் ஒரு அறிவியல் நடைமுறையா..?

நாடி ஜோதிடம் ஒரு அறிவியல் நடைமுறையாக சொல்லப்படுவதில்லை. அறிவியல் முறைகளின் அடிப்படையான அனுபவ சான்றுகள், பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு கொள்கைகள் நாடி சோதிடத்தில் கடைபிடிக்கப்படுவதில்லை. பழமையான நூல்கள் மற்றும் பாரம்பரிய மரபுகளை அடிப்படையாகக் கொண்டு நாடி சோதிடம் உரைக்கப்படுகிறது. ஒருவரது தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் அவரது விருப்பத்தின் அடிப்படையில் அவருக்கான நாடி தேடிக்கண்டறியப்பட்டு பலன் உரைக்கப்படுகிறது.

நாடி ஜோதிடம் ஒரு அறிவியல் நடைமுறையாக சொல்லப்படுவதில்லை. அறிவியல் முறைகளின் அடிப்படையான அனுபவ சான்றுகள், பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு கொள்கைகள் நாடி சோதிடத்தில் கடைபிடிக்கப்படுவதில்லை. பழமையான நூல்கள் மற்றும் பாரம்பரிய மரபுகளை அடிப்படையாகக் கொண்டு நாடி சோதிடம் உரைக்கப்படுகிறது. ஒருவரது தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் அவரது விருப்பத்தின் அடிப்படையில் அவருக்கான நாடி தேடிக்கண்டறியப்பட்டு பலன் உரைக்கப்படுகிறது.

நாடி பார்க்க வருபவர் ஏன் கட்டுப்பாட்டு நியதிகளை பின்பற்ற வேண்டும்..?

நாடி படித்தல் மூலம் கிடைக்கும் தெய்வீக வழிகாட்டு நடைமுறை வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் நிபந்தனைகளுடன் கூடியதாகும். அதாவது, ஒருவர் தனது கர்ம வினைகளை நாடி மூலம் அறிந்து, நிவர்த்திக்கும் வழிகளை பெற மது, மாமிசம் உண்ணாமலிருப்பது, தாம்பத்ய உறவை தவிர்ப்பது, இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிர்களுக்கு உடல், மன அளவில் துன்பம் தராதது ஆகிய நற்பழக்கங்கள் அவசியம்.  

நாடி படித்தல் மூலம் கிடைக்கும் தெய்வீக வழிகாட்டு நடைமுறை வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் நிபந்தனைகளுடன் கூடியதாகும். அதாவது, ஒருவர் தனது கர்ம வினைகளை நாடி மூலம் அறிந்து, நிவர்த்திக்கும் வழிகளை பெற மது, மாமிசம் உண்ணாமலிருப்பது, தாம்பத்ய உறவை தவிர்ப்பது, இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிர்களுக்கு உடல், மன அளவில் துன்பம் தராதது ஆகிய நற்பழக்கங்கள் அவசியம்.  

எனது கட்டை விரல் பதிவை உங்களிடம் பகிர்வது எனக்கு பாதுகாப்பானதா..?

திரிகாலாவில் உங்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கிறோம். பெறப்பட்ட பதிவுகள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் நாடி படித்து முடித்து, அதன் விவரங்கள் உங்களுக்கு தரப்பட்டவுடன், அவை அனைத்தும் தாமாகவே எங்கள் தொகுப்பிலிருந்து அழிந்து விடும். அவற்றை நாங்கள் சேமித்து வைப்பதும் கிடையாது.

திரிகாலாவில் உங்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கிறோம். பெறப்பட்ட பதிவுகள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் நாடி படித்து முடித்து, அதன் விவரங்கள் உங்களுக்கு தரப்பட்டவுடன், அவை அனைத்தும் தாமாகவே எங்கள் தொகுப்பிலிருந்து அழிந்து விடும். அவற்றை நாங்கள் சேமித்து வைப்பதும் கிடையாது.

ஓலைச் சுவடிகளிலிருந்து எனக்கான நாடி கிடைக்காவிட்டால் என்ன செய்வது..?

அது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. மகரிசிகள் அருளிய அனைத்து நாடிச் சுவடிகளும் பெரும் தொகுப்பாக வைத்தீசுவரன் கோவில் என்ற ஊரில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த தொகுப்பிலிருந்து உடனடியாகவோ அல்லது பின்னரோ உங்களுக்கான ஓலைச்சுவடி தேடிக் கண்டுபிடிக்கப்படும். 

அது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. மகரிசிகள் அருளிய அனைத்து நாடிச் சுவடிகளும் பெரும் தொகுப்பாக வைத்தீசுவரன் கோவில் என்ற ஊரில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த தொகுப்பிலிருந்து உடனடியாகவோ அல்லது பின்னரோ உங்களுக்கான ஓலைச்சுவடி தேடிக் கண்டுபிடிக்கப்படும். 

நாடி மூலம் பலனை அறிய பிறந்த நேர விவரங்களோ அல்லது ஜாதகமோ அவசியமா..?

இல்லை. அதுபோன்ற எவ்விதமான தகவலும் தேவையில்லை.

இல்லை. அதுபோன்ற எவ்விதமான தகவலும் தேவையில்லை.

அடையாள பதிவுகள் பெறுவதன் மூலமே ஒருவரது அனைத்து விபரங்களும் பெறப்படுகிறதா..?

மகரிஷிகளால் பதிவாக அளிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளிலிருந்து ஒருவரது வாழ்க்கை குறிப்பிடும் கர்ம வினைப்பதிவுகளை கண்டறிய அவர் சம்பந்தமான ஒரு சில அடிப்படை தகவல்கள் அவசியம். அவற்றின் மூலம் கண்டறியப்பட்ட நாடியில் குறிப்பிடப்பட்டவையும், அவரது வாழ்க்கை சம்பவங்களும் ஒன்றுக்கொன்று பொருத்தமாக இருக்கும். அதற்கேற்ற தகவல்களே ஒருவரிடமிருந்து பெறப்படும்.  

மகரிஷிகளால் பதிவாக அளிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளிலிருந்து ஒருவரது வாழ்க்கை குறிப்பிடும் கர்ம வினைப்பதிவுகளை கண்டறிய அவர் சம்பந்தமான ஒரு சில அடிப்படை தகவல்கள் அவசியம். அவற்றின் மூலம் கண்டறியப்பட்ட நாடியில் குறிப்பிடப்பட்டவையும், அவரது வாழ்க்கை சம்பவங்களும் ஒன்றுக்கொன்று பொருத்தமாக இருக்கும். அதற்கேற்ற தகவல்களே ஒருவரிடமிருந்து பெறப்படும்.