வாழ்வில் மேன்மை அடைய முடியாமல் தவிப்பவர்களுக்கு  பரிகார ஸ்தலம்

வாழ்வில் மேன்மை அடைய முடியாமல் தவிப்பவர்களுக்கு பரிகார ஸ்தலம்

ஆதிகால நாடி உரையில் மகரிஷிகள் எழுதி வைத்தது கர்மவினை தீர்வுகள் மற்றும்  சில பரிகார வழிபாடும் முறைகளை எவர் ஒருவர் மனம் உருகி  இறைவனிடம் சரணடைகிறார்களோ, அவர்கள் மன நிம்மதியுடன் எதிர்காலத்தை எவ்-ஐயமும் இன்றி அடி எடுத்து வைப்பதற்கு  இறைவன் அருள்பாலிக்கிறார். 

கர்ம வினைகளால் வாழ்வில் மேன்மை அடைய முடியாமல் தவிப்பவர்களுக்கு நாடியில் உரைத்த  பரிகார ஸ்தலத்தினை  காணலாம்

ஸ்தலம்  : ஸ்ரீ சரபேஸ்வரர் திருக்கோவில்

ஸ்தலம் இருப்பிடம் : திர்புவனம்,மயிலாடுதுறை

இறைவன் : ஸ்ரீகரம்பகரேஸ்வர் 

இறைவி : ஸ்ரீதர்மசம்வர்த்தினி ,ஸ்ரீஅறம்வளர்த்தநாயகி

வழிபாடும் முறைகள் :

வில்வ , தும்பை , கொன்றை மலர்களால் அர்ச்சனையும் , சர்க்கரைப் பொங்கல் ( அல்லது ) நெய்யன்ன நைவேத்தியம் திங்கள் அல்லது பிரதோஷ , பௌர்ணமி தினங்களில்படைத்ததுவேண்டினாள் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்என்பது ஐதீகம்.

நாடி ஜோதிட குறிப்புக்கள்- சித்தர்கள் திருவாய் மலர்ந்தருளிய கர்மா வினைகளை நீக்கும் எளிமையான வாழ்வியல் பரிகார முறைகள் மற்றும் ஆன்மீக தீர்வுகள்.


Review

Write your Comment

Comments Section

Write Your Comment

Type The Code: