நாடி ஜோதிடம் மற்றும் தனிப்பட்ட நாடி ஜோதிட பரிகார சேவைகள்

நாடி ஜோதிடம் என்றால் என்ன?

Agasthiyar Nadi Astrology: Explore ancient art of Nadi astrology attributed to Agasthiyar, providing profound insights into your destiny and life path

அகத்தியர் நாடி

கர்மவினை அறிதல்
பழமையான நாடி சுவடிகள்
நந்தி அருளால் பெற்றது
பிரபஞ்ச கால அடிப்படை
எளிய எழுத்துக்கள்
5 ஆண்டுக்கு ஒரு வழிகாட்டல்
Siva Nadi Astrology Explore mystical realm of Nadi astrology associated with Siva vakkiyar to gain profound insights into your life destiny

சிவ நாடி

வாழ்க்கை வழிகாட்டல்
எளிதில் அணுகும் நாடி சுவடிகள்
அகஸ்தியரின் அருள் பெற்றது
கர்ம அடிப்படையிலானவை
துல்லிய தீர்வு வழிகாட்டல்
3 ஆண்டுக்கு ஒரு வழிகாட்டல்
Bogar Nadi Astrology: Uncover hidden wisdom and divine insights from the ancient Nadi astrology texts attributed to the sage Bogar

போகர் நாடி

உடல் ஆரோக்கியம்
அரிய வகை நாடி சுவடிகள்
போகரின் அருள் பெற்றது
கர்ம வினை அடிப்படையிலானவை
உடல் கர்மம் அடிப்படை
3 ஆண்டுக்கு ஒரு வழிகாட்டல்
Thirumoolar Nadi Astrology Embrace the ancient wisdom of Thirumoolar Nadi astrology for profound revelations about your past, present,future

திருமூலர் நாடி

ஆன்மீக வழிகாட்டுதல்
மிக அரிய நாடி சுவடிகள்
திருமூலர் அருள் பெற்றது
கர்ம பகுத்தாய்வு அடிப்படை
தீர்வை வழிகாட்டும் முறை
2 ஆண்டுக்கு ஒரு வழிகாட்டல்
Vasishtar Nadi Astrology: Unlock profound insights into your life's path and future through the ancient wisdom of Vasishtar's Nadi astrology

வசிஷ்டர் நாடி

தொழில் சிறப்பு
எளிதில் அணுகும் நாடி சுவடிகள்
வசிஷ்ட அருள் பெற்றது
காலநிலை கர்ம அடிப்படையில்
மிக துல்லிய தீர்வு வழிகாட்டல்
1 ஆண்டுக்கு ஒரு வழிகாட்டல்


ஓலைச்சுவடி வாசித்தல் : விவரம்

ஓலைச்சுவடி நாடி கணிப்புகள் என்பது ஒருவருடைய ஆன்மாவால் பிணைக்கப்பட்ட கர்ம வினை பதிவுகளை உயிரியளவியல் மூலம் கண்டறிவதற்கான மெய்ஞான முறையாகும். Read More

ஓலைச்சுவடி வாசித்தல் : கணிப்பு

பனை ஓலை நாடிச் சுவடிகளில் குறிப்புகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் வெளிப்படுத்தும் ஒளி மற்றும் ஒளி ஆற்றல்களைக் கொண்டு கர்ம வினை பலன்கள் கணிக்கப்படுகிறது Read More

ஓலைச்சுவடி வாசித்தல் : நன்மை

தங்களுடைய பனை ஓலைச்சுவடியில் வாசிப்பதின் மூலம் தங்களின் கர்ம வினைகளை சமன் செய்வதற்கான வழிமுறைகளும் அதற்கான மூலகாரணிகளையும் அறிந்து கொள்ள உதவுகிறது Read More

நாடி ஜோதிடம் – திரிகாலாவின் தனிச்சிறப்பு

Guruji
எங்களுடைய சித்தர் மரபு நெறி

எங்களுடைய குரு ரிஷி சிவப்பிரகாசம் ஐயா அவர்கள் 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் திருச்சி என்ற நகருக்கு அருகில் சித்தி அடைந்தார். அவர் தன்னுடைய மானுட ரூபத்தில் இருக்கும்பொழுது எங்களுக்கு வழங்கிய போதனைகள், ஆன்மீக பயிற்சிகள் இன்றைய காலகட்டத்திலும் எங்களை வழிநடத்திச் செல்லும் தெய்வீக தன்மை பெற்றவையாக இருக்கின்றன.

எங்களுடைய ஓலைச்சுவடி பாரம்பரியம்

எங்கள் நாடி ஜோதிட குருமார்கள், தமிழ்நாட்டின் வைத்தீஸ்வரன் கோவிலில் 25–50 வருட அனுபவம் பெற்ற, பாரம்பரிய நாடி ஜோதிட குடும்பங்களில் பிறந்தவர்கள். காண்ட நாடி, ஜீவ நாடி, பிரசன்ன நாடி போன்ற நாடி சாஸ்திர வகைகளை துல்லியமாக விளக்கப் பயிற்சி பெற்ற எங்கள் குருமார்கள், கர்மவினைகளின் தன்மையை அறிந்து எளிமையான தீர்வுகளை வழங்குவதில் சிறந்து விளங்குகின்றனர்

எங்களுடைய ஓலைச்சுவடி ஆராய்ச்சி

பனை ஓலைச்சுவடிகள் மூலம் வாழ்க்கையில் ஒருவர் அனுபவிக்க வேண்டிய கர்மவினைகள் பற்றி சித்தர்கள் குறிப்பிட்ட ரகசிய உண்மைகளை சித்தர்கள் அருளால் அறிந்து, துல்லியமான பலன்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அந்த வகையில் எங்களுடைய நாடி ஓலைச்சுவடி குழு இந்த உலகில் கிடைப்பதற்கரிய பனை ஓலைச்சுவடி நாடிகளின் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு துல்லியமான பலன்களை ஆய்வு செய்து வழங்குகிறார்கள்.

TMP_NA_OPD

ஆன்லைன் ஓலைச்சுவடி வாசித்தல் செயல்முறை


உலகெங்கும் உள்ள நாடி ஓலைச்சுவடி ஆர்வலர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களுக்கான பிரத்யேக நாடி சுவடி மூலம் மிகச்சரியான பலன்களை அறியும் வண்ணம் திரிகாலா குழுவினர் எளிய வழிமுறைகளை உருவாக்கி உள்ளார்கள்.


எங்கள் குழுவில் உள்ள தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள் உங்களுக்குரிய பிரத்யேக ஓலைச்சுவடியை, எளிமையான முறையில் ஆய்வு செய்து கண்டறிவார்கள். அதன் பின் உங்கள் கர்ம வினைப்படி செய்ய வேண்டியவற்றை அந்த நாடியில் குறிப்பிட்டபடி செய்து வாழ்வாங்கு வாழ்வது பிரபஞ்சத்தின் அருளாகும்.

  • பதிவு செய்யவும்
  • நாடி அறிய ஆலோசனை
  • கர்ம வினை கண்டறிதல்
  • கர்மா அகல வழிமுறை

உங்களுக்கான பிரத்யேக நாடியை கண்டறிதல்


ஆன்மாவின் கர்மப் பதிவுகளை அடையாளம் கண்டறிய நமது உடல் அங்கங்களின் தனித்தன்மை பெற்ற அடையாளப் பதிவுகள் உதவுகின்றன.


தங்களுக்கான பலனை அறிய விரும்பும் பெண்கள் தங்கள் இடது கை கட்டை விரல் ரேகையையும், ஆண்கள் தங்கள் வலது கை கட்டை விரல் ரேகையையும் நல்ல முறையில் பதிவு செய்து, அதை மின்னணு பதிவு பகிர்தல் முறையில் தெளிவான தரத்தில் அனுப்பி வைக்கவும். அந்த பதிவை வைத்து எங்கள் நாடி சோதிட வல்லுநர்கள் ஏராளமான ஓலைச்சுவடி கட்டுகளிலிருந்து அதற்குரிய நாடியை தேடி எடுப்பார்கள். அவரவர் கர்ம வினைகளுக்கேற்ப சிலருக்கு அந்த சுவடிக்கட்டுகளிலிருந்து, அவர்களுக்கான நாடி உடனே கிடைக்கும். சிலருக்கு பலமுறை ஆழ்ந்து தேடிய பின்னரே கிடைக்கும். அவ்வாறு கட்டுக்கட்டாக உள்ள ஏராளமான சுவடிகளிலிருந்து நாடி கிடைப்பதைப் பொறுத்து அவருக்கான பலன்கள் உரைக்கப்படும்.

உங்களுக்கான நாடியை கண்டறிதல்


நாடி சோதிடத்தில் சுவடியைக் கண்டறிந்து பலன் உரைப்பது என்பது சிக்கலான ஒரு முறையாகும். எங்கள் நாடி சோதிட வல்லுனர்கள் உங்களுக்கான ஓலையை நீங்களே தேர்வு செய்வதில் உதவுவார்கள். அவ்வாறு ஏராளமாக உள்ள ஓலைச் சுவடிக் கட்டுகளிலிருந்து உங்கள் நாடியை தேர்ந்தெடுத்து பலன் காண, அவர்கள் உதவியாக இருப்பார்கள். அந்த வகையில் சுவடிக்கான தேர்வில் நீங்கள் அவர்களது கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலளிக்க வேண்டும். 


அவர்கள் கேட்கும் கேள்விகளான, உங்கள் பெயர் இதுவா, உங்கள் தாய், தந்தை பெயர்கள் இவையா, உங்கள் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் உண்மையா ஆகியவற்றிற்கு நீங்கள் அளிக்கும் பதிலைப் பொறுத்து சுவடி கண்டறியப்பட்டால் அதற்குரிய பலன்கள் உரைக்கப்படும். கிடைக்காவிட்டால், அடுத்தடுத்த மூன்று தடவைகளில் சுவடி கண்டறியப்பட்டு பலன்கள் உரைக்கப்படும்.

நாடி மூலம் உங்களைப் பற்றி அறிதல்


உங்களுக்கான சுவடி ஆராய்ந்து கண்டறியப்பட்டவுடன், எங்கள் நாடி சோதிட வல்லுனர்கள் அதில் உள்ள பதிவுகளும், உங்களது சொந்த விவரங்களும் பொருத்தமாக உள்ளதா என்பதை மறு பரிசீலனை செய்வார்கள். இந்த முறைகள் அனைத்தும் எங்கள் தலைமை நாடி சோதிட வல்லுனரின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்படும்.


காலம் மற்றும் இடம் ஆகிய கணக்கீடுகளின் அடிப்படையில், அந்த சுவடி, எங்கள் நாடி சோதிட வல்லுனர்களால் பிரித்து படிக்கப்பட்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கர்ம வினைப்பதிவின் தகவல்கள் பலன்களாக உரைக்கப்படும். உங்கள் விருப்பத்திற்கேற்ப பலன்கள் தமிழ் அல்லது நீங்கள் விரும்பும் மொழியில் பதிவு செய்து தரப்படும்.


உலகின் எப்பகுதியில் இருந்தாலும் இந்த நாடி கண்டறியும் அமர்வில் நீங்கள் இணைய தள நேரலை அல்லது மின்னணு ஆலோசனை மூலமாகவோ பங்கேற்று பலன் பெறலாம்.

கர்ம வினைகள் அகல வழிமுறைகள்


இந்த முறை திரிகாலா நாடி வல்லுநர்களால் பிரத்யேகமாகக் கடைபிடிக்கப்படுவதாகும்

இந்த அமர்வின் மூலம் நாடி ஆர்வலர்களின் எல்லாவிதமான கேள்விகளுக்கும் எங்கள் நாடி சோதிட வல்லுநர்கள் தகுந்த பதில் மற்றும் தீர்வுகளை அளிப்பார்கள். நாடி ஆர்வலருக்கு கிடைத்த நாடியின்படி, எங்கள் வல்லுநர்கள் கர்ம வினை மற்றும் அதன் விளைவுகளை ஆராய்ந்து கண்டறிய உதவி புரிகிறார்கள்.


அத்துடன், உங்களுக்கான நாடியில் குறிப்பிட்டுள்ளபடி, வாழ்க்கையின் கர்ம வினைகளை அறிவியல் பூர்வமாக அறிந்து நடப்பதற்கு எங்கள் நாடி வல்லுநர்கள் உதவியாக இருப்பார்கள். அதன் மூலம், நாடி ஆர்வலர்கள் வாழ்க்கைச் சிக்கல்களை மாறுபட்ட கோணத்தில் அணுகி, ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு நல்வாழ்வு பெறுகிறார்கள்.

ஓலைச்சுவடி - காண்ட விவரங்கள்

சித்தர் பெருமக்கள், மனித ஆன்மாவின் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட வெவ்வேறு கர்ம வினைகளை அறிந்து தெய்வீக நாடி சோதிட முறையில் பதிவு செய்து, அவற்றை 12 பொதுகாண்டங்களாகவும், 8 சிறப்புக் காண்டங்களாகவும், தனித்தனிப் பிரிவுகளாக வகைப்படுத்தி நமக்கு அளித்துச் சென்றுள்ளார்கள்.

  • பொது காண்டம்

  • குடும்ப காண்டம்

  • ஞான காண்டம்

  • சாந்தி காண்டம்

  • புத்திர காண்டம்

  • சத்துரு காண்டம்

  • திருமண காண்டம்

  • ஆயுள் காண்டம்

  • கர்ம காண்டம்

  • பாக்கிய காண்டம்

  • தொழில் காண்டம்

  • கிரக காண்டம்

நாடி ஓலைச்சுவடி மூலம் விதியின் ரகசியங்கள் அறிந்துகொள்ளுங்கள்

அரிய வகை நாடி சுவடிகள்

சித்தர்களின் மெய்ஞ்ஞானத்தை சார்ந்த அறிய வகை நாடி ஓலைச்சுவடிகள், தற்போது திரிகாலா குருமார்களிடமிருந்து கிடைக்கின்றன. உங்கள் கடந்த, நிகழ், எதிர்காலங்களை அறிந்து, கர்மப் பந்தங்களை சமன் செய்து வாழ்க்கையில் நன்மை பெறுங்கள்!

கார்த்திகேயா நாடி

அத்திரி நாடி

கருவூரார் நாடி

காகபுஜண்டர் நாடி

சந்திரகலா நாடி

சூரியகலா நாடி

பிரம்ம நாடி

அரிய வகை நாடி

நாடி ஜோதிடம் – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்