பொதுக்காண்டம்

நாடி சோதிடத்தில் பொதுக்காண்டம் மிக முக்கியமானது. இதன் மூலம் ஒருவர் எஞ்சியுள்ள தனது எதிர்கால வாழ்க்கைக்கான பலன்களை அறிந்து கொள்கிறார்.


ஒருவரது தகுதிகள், விருப்பங்கள், ஆசைகள், வசதிகள், மகிழ்ச்சி, இன்பம், கர்ம வினைகளிலிருந்து விடுபடுதல், வாழ்க்கையின் லட்சியம் அறிந்து ஆன்ம ஒளி பெறுதல் போன்ற பல ரகசியங்களை இக்காண்டம் வெளிப்படுத்துகிறது.