logo

புதிய முயற்சிகளில் வெற்றி அளிக்கும் கணபதி யந்திரம்

கணபதி யந்திரம் என்பது ஸ்ரீ விநாயகப் பெருமானின் அருட்சக்திகளை தன்னிடம் ஈர்த்து வைக்கப்படும் இடத்தில் அதன் ஆற்றலை வெளிப்படுத்தும் வல்லமை பெற்றது. அதன் மூலம் சகல முயற்சிகளிலும் வெற்றி, செல்வ வளம், ஞானம் போன்ற இகபர நன்மைகளை எளிதாக ஒருவர் பெற இயலும்.

வடிவியல் நுட்பங்களை உள்ளடக்கிய கணபதி யந்திரம் என்பது விநாயகப் பெருமானின் செய்வீக சக்தியை தன்னுள்ளே அடக்கிய பேரண்ட சக்தியின் வரி வடிவமாக அமைந்துள்ளது. அதனால் அந்த இடமே சக்தி அலைகளால் நிரப்பப்படுகிறது. பிரபஞ்ச சக்தியை யந்திர வடிவத்தில் வரையப்பெற்று அதை தெய்வீக முறைப்படி சக்தியூட்டி, பெறப்பட்டு பூஜை செய்யப்படும்போது ஒருவருடைய விருப்பங்கள் பூர்த்தி பெற்று அவரது லட்சியங்கள் நிறைவேற கணபதி யந்திரம் உற்ற துணையாக உள்ளது.     


Tirikala believe that each individual possesses a unique energy and set Gross body- Karmic Intentions. Our mission is to create Yantras that are specifically crafted to align with your personal journey.We bring forth a sacred art form that resonates deeply with your soul to rectify and reshape the essential qualities of Jeeva (life) with Causal body and prana (Subtle body).This Ganapathy yantra can be customized as,

Engrave Material : Copper , Silver, Gold and panchaloga.

Dimension :15* 15 CM, 30*30 CM , 6*6 CM ( Can be customized)

Engrave Method : Hand Written By Spiritual Guruji's

Energize Rituals : Agamic

We provide valuable guidance on how to maintain the vibrancy and energetic integrity of your Yantra, allowing it to continue supporting your Life journey,

  • Installation : Home, office, or sacred space, preferably facing east or north.
  • Direction : Preferably facing east or north.
  • Mantra to Chant : "Om Gang GanapatayaNamah".
  • Chant Count : Minimun 108 Times.
  • Auspicious Time : All Day 4.30 to 6.30 am/pm Else Monday.

To Achieve maximum results from the Ganapathy Yantra, it is essential to establish a deep connection with it and use it with devotion and sincerity. To harness the power of the Ganapathy Yantra, individuals can follow these practices:,

  • Light incense sticks and Diya (Oil or Ghee Lamps) before the Ganapathi Yantra as a symbol of reverence.
  • Offer prayers, incense, and flowers to the Yantra regularly.
  • Chant the sacred mantra "Om Gam Ganapataye Namaha" while focusing on the Yantra.
  • Meditate on the Yantra to enhance concentration and seek blessings

The Ganapathy Yantra holds immense significance and offers numerous benefits to those who worship and meditate upon it. Some of the key aspects and advantages associated with this Yantra include.

  • Remove Obstacles :Eliminate hurdles, both material and spiritual, from one's path, allowing for smooth progress and personal growth.
  • Enhance Knowledge : Enhance one's intellectual abilities, improving memory, and fostering a deeper understanding of various subjects
  • Promote Success and Prosperity :Helps remove financial obstacles and paves the way for growth and prosperity.
  • Protection and Blessings : Acts as a protective shield, guarding against negative energies and evil influences

தெய்வீக யந்திரம் உருவாகும் முறை

திரிகாலாவில் ஒருவருடைய ஆன்மீக மற்றும் பொருளாதார முன்னேற்றங்களுக்கு ஏற்ப தனித்தன்மை வாய்ந்த எந்திரங்கள் சிறப்பாக உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில் எங்களுடைய குருமார்கள் இந்த பிரபஞ்ச சக்தியை குறிப்பிட்ட வடிவத்திற்குள் உட்படுத்தி அதை கர்ம வினைகளை அகற்றும் சக்தி வாய்ந்த எந்திரமாக உருவாக்கும் நுட்பத்தை குருமுகமாக அறிந்துள்ளார்கள். அப்படிப்பட்ட  சக்தியூட்டப்பட்ட எந்திரம் மூலம் இந்த பேரண்டத்தின் சக்தி அலைகள் வரி வடிவமாக எந்திரத்தில் பதிவு செய்யப்பட்டு ஆன்மீக ஆற்றலை தொடர்ந்து வழங்கும் வண்ணம் அதில் நிலை நிறுத்தப்படுகிறது.

ஒரு எந்திரம் என்பது கைகளால் குறிப்பிட்ட வடிவியல் கோணங்களை அந்தந்த சக்தி மையங்களின் ஆற்றலை நிலைப்படுத்தி தொடர்ந்து நன்மை அளிக்கும் விதமாக உருவாக்கப்படும் ஒரு குறியீட்டு வரைபடம் ஆகும்.  அதன் மூலம் தெய்வீக ஆற்றலை ஒருவர் சுலபமாக பெற்று வாழ்க்கையில் பல வெற்றிகளை குவிக்க முடியும்.

எங்களுடைய சக்தி மிகுந்த கணபதி எந்திரத்தில் ஒருவருக்கு தொடர்ந்து நன்மைகளை அளிக்கும் விதத்தில் பிரபஞ்சத்தின் சக்தியை ஈர்த்து அதில் மையப்படுத்த பல்வேறு நுட்பமான முறைகள் கையாளப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். 

தீர்மானம் செய்தல்

வடிவமைப்பு செய்தல்

தக்க உலோகம் தேர்வு

எதிர்மறை அகற்றல்

வரைபட உருவாக்கம்

மங்கள குறியீடு

தோஷம் அகற்றல்

ஆவர்த்தி பூஜை

யந்திர சக்தியூட்டல்

தீபாராதனை

* Prohibited In Live mode.

கர்மவினையை அறிந்து அகற்ற வேண்டுமா..?

எங்களைப் பற்றி

எங்களது மரபு சித்தர்களின் பெருவழியை பின்பற்றுவதாகும். எங்களுடைய பேரன்பிற்குரிய குரு 13-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் நகரமான திருச்சிக்கு அருகில் சித்தி அடைந்தார். அவர் பூதவுடலில் இருக்கும் போது எங்களுக்கு அளித்த போதனைகளும், வழிகாட்டுதல்களுன் இன்றைய காலகட்டத்திலும் எங்களை வழி நடத்தி வருகின்றன. 

திரிகாலாவில் உள்ள அனைவருமே எங்கள் குருவின் போதனைகளை வாழ்வில் கடைபிடித்து வருகிறார்கள். அவர்களில் பலரும் 15 முதல் 45 ஆண்டுகள் அவ்வகையில் அனுபவம் பெற்றவர்களாக உள்ளனர். 

சாஸ்திர ஞானம்

யந்திரங்கள் வடிவியல் அமைப்பு, துல்லிய வடிவாக்கம், தெய்வீக சக்தி அளித்தல் ஆகிய புனிதமான நடைமுறைகளில் எங்களது ஆன்மிக குருமார்கள் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர்கள். யந்திரம் வடிவமைப்பதில் உள்ள சிக்கலான முறைகளை கூறும் நிகம, ஆகம சாஸ்திரங்கள், பரசுராமகல்ப சூத்திரம், தந்திர சமுச்சயம் உள்ளிட்ட பல தெய்வீக சாஸ்திர நுட்பங்களை எங்கள் ஆன்மிக குருமார்கள் அறிந்துள்ளார்கள்.

எங்கள் குருமார்களின் கரங்களால் உருவாக்கப்படும் ஒவ்வொரு யந்திரமும் அதற்குரிய பிரத்யேக நற்பலன்களை அதை வைத்து வழிபடும் இடங்களில் தொடர்ந்து அளிப்பதற்கேற்ற தெய்வீக சக்திகளை அதில் நிலைநிறுத்துவதில் வல்லமை பெற்றவர்கள். 


எங்கள் சேவை

திரிகாலாவில் உயர்தரமான யந்திர வடிவாக்க முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. சாஸ்திர முறைகளும், விஞ்ஞான விதிகளும் இணைந்த அந்த பாரம்பரிய யந்திர உருவாக்கம் என்பது நவீன முறையில் துல்லியமாக செயல்படுத்தப்படுகிறது. தொன்மையான மரபு வழியில் உருவாக்கப்படும் யந்திரம் மூலம் மிக உயர்ந்த ஆன்மிக சக்தியின் ஆற்றல் களம் சம்பந்தப்பட்ட இடத்தில் உருவாகிறது. நல்வாழ்வை அளிக்கிறது. 

யந்திரம் உருவாக்கப்படும் முறை என்பது கலை, தொழில்நுட்பம், ஆன்மிக சக்தி ஆகியவற்றின் சேர்க்கையாக அமைந்து வெற்றிகளை பெற்றுத்தரும் ஆன்மிக மையமாக செயல்படுகிறது. 

நாங்கள் அளிக்கும் சேவைகள்

ganesha Homam

கனபதி ஹோமம்

வாழ்வின் அனைத்து முயற்சிகளிலும் ஏற்படும் தடைதாமதங்களை அகற்றி பூரண வெற்றிகளை அருளும் கணபதி ஹோமம் மூலம் உங்கள் வெற்றி பயணத்தை தொடங்குங்கள் 

கணபதி சதுர்த்தி

இந்த பூஜையில் பங்கு கொள்வதன் மூலம் கணபதியின் பேரருளை பெற்று சகல தடை தாமதங்களை அகற்றி வாழ்வில் வெற்றிகளை குவிக்கலாம்.

கணபதி பூஜை 

இந்த பூஜையில் பங்கு கொண்டு ஸ்ரீ விநாயகப்பெருமானின் அருளால் சர்வ ஞானம் அடைந்து அனைத்து நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழலாம். 

திருக்கோவிலுக்கு எண்ணெய் உபயம் செய்க

அருள் ஒளி அளிக்கும் இறைவன் வீற்றுள்ள திருக்கோவிலுக்கு எண்ணெய் உபயம் செய்து தீபமேற்ற வழிகாட்டும் அன்பர்கள் சகல நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்.