நாடி ஜோதிடம் பார்க்க திருச்சியில் சிறந்த இடம்

வைத்தீஸ்வரன் கோவில் திருமூலர் நாடி ஜோதிடம் பார்க்கும் சிறந்த இடம்

திருமூலர் அய்யா நாடி ஓலைச்சுவடி

திருமூலர் அய்யா ஓலைச்சுவடி எவ்வகையில் சிறப்பு பெற்றது?


எங்களது மிக நீண்ட நாடி ஓலைச்சுவடி ஆய்வுகளின் அடிப்படையில், திருமூலரின் ஓலைச்சுவடிகள், நாடி வகைகளிலேயே மிக அரிதான ஒன்று என்று அறிந்துள்ளோம். மகரிஷி திருமூலர் வேத, வேதாகமங்களின் சாரத்தை உணர்ந்து மகத்தான தூய மெய்ஞான அமுதமாக திகழ்பவர். ஆன்மாவின் கர்மப் பாதையை அவரது தெய்வீக பார்வை மூலம் உள்ளுணர்ந்து, அகஸ்தியர் அய்யா மூலம் அவற்றை நாம் அறியும் வண்ணம் அருளிச்செய்த ஞானப்பதிவுகளாக அவரது ஓலைச்சுவடிகள் இருக்கின்றன.


திருமூலர் நாடி ஓலைச்சுவடி என்பது, ஒருவரது கடந்த கால (முற்பிறவி) வாழ்க்கை முறைகள் ஏற்படுத்திய கர்ம வினைகள், அவை இப்போதைய வாழ்வில் ஏற்படுத்திய விளைவுகள், விதிப்படி வாழ்க்கையில் ஏற்பட்ட நல்வினை, தீவினைகள், அவற்றை அகற்ற முயலும் மனித முயற்சிகள் ஆகியவை குறித்து விரிவான பார்வையை அளிக்கிறது. திருமூலர் மகரிஷியின் ஓலைச்சுவடிகள் கி.பி. 5 அல்லது 8-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். 


அவ்வகையில் திருமூலர் அய்யாயின் ஒரே ஒரு பாடல் மூலமே 300 நாட்களுக்கான (தோராயமாக ஒரு ஆண்டு) கர்ம வினைப்பயன்கள் குறித்த விபரங்களை அளித்துள்ளார.

திருமூலர் நாடி ஜோதிடம் ~ கணிப்பு தொகுப்புகள் விவரங்கள்

திரிகாலா, உங்களது கர்ம வினைகளின் புரியாத மர்மங்களைக் கண்டறிந்து அவற்றைப் புரிந்து கொண்டு நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகளை திருமூலர் நாடி ஓலைச்சுவடிகள் மூலம் உங்கள் வீட்டுக்கே கொண்டு வந்து தருகிறது. எங்கள் இணையைதள முறையில் நாடி படிக்கும் தொகுப்பில் பதிவு செய்து கொண்டு, உங்கள் நிகழ்கால வாழ்க்கையில் ஏற்பட்ட துன்ப, துயரங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.


தனி கண்டம் வாசித்தல்

இந்த நாடி தனி காண்டம் தொகுப்பானது ஆன்மாவின் எஞ்சியுள்ள கர்ம வினைகளை கண்டறிந்து அவற்றை அகற்றி, மகிழ்ச்சியான வாழ்வு பெற வழி காட்டுகிறது. அதற்காக 3-க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து நாடி பலன்கள் படிக்கப்படுகின்றன.

  • ஓலைச்சுவடி நூல் ஆராய்தல்
  • இப்பிறவி கர்ம பொதுப்பலன் 
  • தனி கண்டம் பொதுப்பலன் 
  • வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் 
  • தக்க நவரத்தினம் தேர்வு 
  • கர்மா நிவர்த்தி பரிகாரங்கள் 
  • அதிர்ஷ்ட தரும் எண்கள்
  • நல்வாழ்வு தரும் மந்திரம்



ஒருங்கிணைத்து வாசித்தல்

அனைத்து நாடி காண்டம் ஒருங்கிணைத்து வாசிப்பதன் மூலம் ஒருவரது கர்ம வினைகளை துல்லியமாக தீர்வுகள் ஆராய்வதற்காக, 10-க்கும் மேற்பட்ட காண்டம் பலன்கள் விபரங்களின் அடிப்படையில் நாடி பலன்கள் வாசிக்கப்படுகிறது

  • ஓலைச்சுவடி நூல் ஆராய்தல்
  • கடந்த கால கர்மா பதிவுகள்
  • இப்பிறவி கர்ம பாதிப்புகள்
  • ஆயுள்கால பொதுப்பலன்கள்
  • வாழ்வின் முக்கிய நிகழ்வுகள்
  • தொழில்முறை கணிப்புகள்
  • உறவுகளின் சிக்கல்கள்
  • பொருளாதார கணிப்புகள்
  • நன்மை தரும் நவரத்தினம் 
  • பரிகார தீர்வு விபரங்கள்
திரிகாலா பரிந்துரைகள்

அனைத்து நாடி காண்டம் ஒருங்கிணைத்து ஆராய்ந்து அதற்கான துல்லியமான பரிகாரங்களை கூடுதல் செலவின்றி நிறைவேற்றி, கர்மவினை பாதிப்புகளில் இருந்து தீர்வு காண திரிகாலாவில் பரிந்துரைக்கப்படுகிறது

  • ஓலைச்சுவடி தேடியறிதல்
  • கர்ம வினை பகுப்பாய்வுகள் 
  • இந்த பிறவிக்கான காரணம்
  • கர்மவினைத் தீர்வுகள்
  • ஆயுள்கால பொதுப்பலன்கள்
  • குடும்ப உறவுகளின் கணிப்பு 
  • நிதி - தொழில்முறை கணிப்பு
  • ஆன்மிக பாதை அறிதல்
  • அதிர்ஷ்ட காலங்கள்
  • பரிகாரங்கள் - நிவர்த்தி

கர்மா பற்றி நன்றாக அறிந்த பின்பே அதை சீர்படுத்தும் தீர்வுகளைப் பெற முடியும்.

கர்ம வினை தீர்க்கும் மருந்தகம்

இந்த அமர்வு திரிகாலாவில் உள்ள மெய்ஞானம் பெற்ற குரு அளிக்கும் போதனைகள் மூலம் மட்டுமே வழி நடத்தப்படுகிறது. கர்ம வினைகளால் உருவான தனி மனிதனின் பரு உடல் உருவாகி, பிறப்பெடுத்த காரணத்தை நுட்பமாக ஆராய்ந்தறிய அங்கீகாரம் பெற்ற சரியான வழி ஓலைச்சுவடி நாடி படித்தலே என்று எங்கள் கர்மவினையறியும் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். 

அவ்வாறு நாடி படித்த பின்னர், பிறப்பெடுத்த ஒரு ஆன்மாவின் பழக்க வழக்கங்கள், நடத்தை முறைகள் ஆகியவை வாழ்வில் உருவாக்கும் விளைவுகளை, தத்துவார்த்தமாகவும், அறிவியல் பூர்வமாகவும் ஆராய்ந்தறிய முடியும் என்று எங்கள் நாடி சோதிட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், அந்த கர்ம வினைகளின் தொடர்ச்சியை மிகச்சரியாக கணித்து, கணித முறைகளுக்குட்பட்டு அவற்றை சமன் செய்யும் சாத்தியக்கூறுகளையும் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

எங்கள் வல்லுநர்கள், இந்த பிரபஞ்சத்தின் வினை மற்றும் விளைவு என்ற விதிகளுக்கேற்ப உங்களுடைய நல்ல மற்றும் கெட்ட கர்மங்களால் உருவான வினைகள் ஏற்படுத்தும் விளைவுகளை சமன் செய்ய அவற்றின் செயல்படும் முறையறிந்து தக்க தீர்வுகளை அளித்து உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மேலும், எளிமையான, நடைமுறை சாத்தியமான பரிகார முறைகளையும் பரிந்துரைத்து மகிழ்ச்சியான வாழ்வைப் பெற உங்களுக்கு உதவியாக செயல்படுவார்கள்.

எங்களின் தனிச்சிறப்பு 

பனையோலை சுவடிகளிலிருந்து ஒருவருக்கான நாடியைத் தேடி அறிந்து படித்து கர்ம வினையின் வலுவான பலன்களை அறிவதே திரிகாலா வல்லுநர்கள் கடைபிடிக்கும் வழிமுறை ஆகும். அந்த முறை எங்கள் மெய்ஞானம் அடைந்த குருவின் வழிகாட்டுதல் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

கர்ம வினையை நிவர்த்தி செய்யும் கலையறிந்த எங்கள் வல்லுநர்கள், ஒரு ஆன்மா எடுத்த பிறப்பிற்கேற்ப பல்வேறு தொடர்ச்சியான கர்ம வினைகளால் சூழப்பட்டு நிற்பதை அறிவியல்பூர்வமாக கண்டறிய உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

அத்துடன், அனுபவம் வாய்ந்த எங்கள் வல்லுனர்கள் ஆன்மாவின் கர்ம படிநிலைகளை ஆழமாக ஆய்வு செய்து அதன் தன்மைகளை வரையறை செய்கிறார்கள். அந்த ஆய்வுகளின் மூலம் பிரபஞ்ச விதிகளுக்கேற்ப அவற்றின் விளைவுகள் நல்ல, தீய பலன்களை அளிப்பதை இனங்காணவும் அவர்கள் உறுதுணையாக உள்ளார்கள்.

அதன் மூலம், கர்மா ஏற்படுத்தும் விளைவுகளாக அந்த ஆன்மா பெறக்கூடிய சாபம், பாவம் மற்றும் துயர அனுபவங்கள் ஆகியவற்றையும் ஆராய்ந்தறிந்து, அவற்றை நிவர்த்தி செய்து மகிழ்ச்சியான வாழ்வைப் பெறவும் எங்கள் வல்லுநர்கள் உதவியாக இருப்பார்கள்.