வசிஷ்டர் நாடி ஜோதிடம் பார்க்க சிறந்த இடம்

வைத்தீஸ்வரன் கோவில் வசிஷ்டர் நாடி ஜோதிடம் பார்க்கும் சிறந்த இடம்

வசிட்டர் நாடி ஓலைச்சுவடி படித்தல்

வசிட்டர் அய்யா நாடி ஓலைச்சுவடிகளின் தனிச்சிறப்பு.


நாடி ஓலைச்சுவடி வகைகளில் மனித ஆன்மாவின் கர்ம வினை பயன்களின் விளைவுகளை வெகு துல்லியமாக குறுகிய காலகட்டத்தில் சொல்லக்கூடிய வகையில் தன்னுடைய நாடிச் சுவடிகளை வசிட்டர் அய்யா படைத்திருக்கிறார்.தன்னுடைய சிறந்த நற்செயல்களுக்காகவும், குணங்களுக்காகவும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் வசிட்டர் அய்யா. ஆன்மாவின் வாழ்க்கைப் பயணம் பற்றி அவரது தெய்வீக கணிப்புகளை பொதுவான ஆலோசனை அளிக்கும் வகையில் நேரடியாக ஒருவருக்கு தெரிவிப்பது போல தன்னுடைய நாடியில் குறிப்பிட்டுள்ளார்.


வசிட்டர் அய்யா நாடியில் ஆன்மாவின் பயண அனுபவனக்கள், அதன் இயல்பான வாழ்வு, மனித ஆன்மா அடையும் துன்ப துயரங்கள், இயற்கை அந்த ஆன்மாவிற்கு அளிக்கக்கூடிய பல்வேறு சந்தர்ப்பங்கள், ஆன்மாவின் சுய விருப்பம், மனிதனுடைய படைப்புத்திறன் மற்றும் ஆன்மீக விடுதலை போன்ற பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வசிட்டர் அய்யா காலகட்டம் கிமு 6 முதல் 8 நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தை சேர்ந்ததாகும்.


ஒரே ஒரு ஒற்றை செய்யுள் மூலமாக கிட்டத்தட்ட 225 நாட்களுக்கு (தோராயமாக 7 மாதங்கள்) ஒரு ஆன்மாவின் கர்மப் பதிவுகள் பற்றி தன்னுடைய விளக்கமான கணிப்புகளை நாடியில் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் வசிட்டர் அய்யா நாடி படிப்பதன் மூலம் தெய்வீக வழிகாட்டும் முறைகளை அறிந்து ஒருவருடைய வாழ்க்கைப் பாதையில் உள்ள புதிர்களை விடுவித்து, மகிழ்ச்சியும், அமைதியும் கொண்ட வாழ்வை அடைய முடியும்.

வசிட்டர் அய்யா நாடி ஓலைச்சுவடி ~ கணிப்பு தொகுப்புகள் விவரங்கள்

திரிகாலா, உங்களது கர்ம வினைகளின் புரியாத மர்மங்களைக் கண்டறிந்து அவற்றைப் புரிந்து கொண்டு நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகளை திருமூலர் நாடி ஓலைச்சுவடிகள் மூலம் உங்கள் வீட்டுக்கே கொண்டு வந்து தருகிறது. எங்கள் இணையைதள முறையில் நாடி படிக்கும் தொகுப்பில் பதிவு செய்து கொண்டு, உங்கள் நிகழ்கால வாழ்க்கையில் ஏற்பட்ட துன்ப, துயரங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.


தனி கண்டம் வாசித்தல்

இந்த நாடி தனி காண்டம் தொகுப்பானது ஆன்மாவின் எஞ்சியுள்ள கர்ம வினைகளை கண்டறிந்து அவற்றை அகற்றி, மகிழ்ச்சியான வாழ்வு பெற வழி காட்டுகிறது. அதற்காக 3-க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து நாடி பலன்கள் படிக்கப்படுகின்றன.

  • ஓலைச்சுவடி நூல் ஆராய்தல்
  • இப்பிறவி கர்ம பொதுப்பலன் 
  • தனி கண்டம் பொதுப்பலன் 
  • வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் 
  • தக்க நவரத்தினம் தேர்வு 
  • கர்மா நிவர்த்தி பரிகாரங்கள் 
  • அதிர்ஷ்ட தரும் எண்கள்
  • நல்வாழ்வு தரும் மந்திரம்



ஒருங்கிணைத்து வாசித்தல்

அனைத்து நாடி காண்டம் ஒருங்கிணைத்து வாசிப்பதன் மூலம் ஒருவரது கர்ம வினைகளை துல்லியமாக தீர்வுகள் ஆராய்வதற்காக, 13-க்கும் மேற்பட்ட காண்டம் பலன்கள் விபரங்களின் அடிப்படையில் நாடி பலன்கள் வாசிக்கப்படுகிறது

  • ஓலைச்சுவடி நூல் ஆராய்தல்
  • கடந்த கால கர்மா பதிவுகள்
  • இப்பிறவி கர்ம பாதிப்புகள்
  • ஆயுள்கால பொதுப்பலன்கள்
  • வாழ்வின் முக்கிய நிகழ்வுகள்
  • தொழில்முறை கணிப்புகள்
  • உறவுகளின் சிக்கல்கள்
  • பொருளாதார கணிப்புகள்
  • நன்மை தரும் நவரத்தினம் 
  • பரிகார தீர்வு விபரங்கள்
திரிகாலா பரிந்துரைகள்

அனைத்து நாடி காண்டம் ஒருங்கிணைத்து ஆராய்ந்து அதற்கான துல்லியமான பரிகாரங்களை கூடுதல் செலவின்றி நிறைவேற்றி, கர்மவினை பாதிப்புகளில் இருந்து தீர்வு காண திரிகாலாவில் பரிந்துரைக்கப்படுகிறது

  • ஓலைச்சுவடி தேடியறிதல்
  • கர்ம வினை பகுப்பாய்வுகள் 
  • மறுபிறவிக்கான கர்மப்பதிவு
  • சட்ட சிக்கல் வெல்லும் காலம்
  • ஆயுள்கால பொதுப்பலன்கள்
  • உறவுச் சிக்கல்களை அகற்றுதல்
  • நிதி - தொழில்முறை கணிப்பு
  • சொத்து விற்க, வாங்க நேரம்
  • அதிர்ஷ்ட காலங்கள்
  • பரிகாரங்கள் - நிவர்த்தி

கர்ம வினை அகற்றி உங்கள் உண்மை ஆற்றலை கண்டறியுங்கள்

கர்மவினை அகற்றும் மருந்தகம்

இந்த அமர்வு திரிகாலாவில் உள்ள மெய்ஞானம் பெற்ற குரு அளிக்கும் போதனைகள் மூலம் மட்டுமே வழி நடத்தப்படுகிறது. கர்ம வினைகளால் உருவான தனி மனிதனின் பரு உடல் உருவாகி, பிறப்பெடுத்த காரணத்தை நுட்பமாக ஆராய்ந்தறிய அங்கீகாரம் பெற்ற சரியான வழி ஓலைச்சுவடி நாடி படித்தலே என்று எங்கள் கர்மவினையறியும் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

அவ்வாறு நாடி படித்த பின்னர், பிறப்பெடுத்த ஒரு ஆன்மாவின் பழக்க வழக்கங்கள், நடத்தை முறைகள் ஆகியவை வாழ்வில் உருவாக்கும் விளைவுகளை, தத்துவார்த்தமாகவும், அறிவியல் பூர்வமாகவும் ஆராய்ந்தறிய முடியும் என்று எங்கள் நாடி சோதிட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், அந்த கர்ம வினைகளின் தொடர்ச்சியை மிகச்சரியாக கணித்து, கணித முறைகளுக்குட்பட்டு அவற்றை சமன் செய்யும் சாத்தியக்கூறுகளையும் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

எங்கள் வல்லுநர்கள், இந்த பிரபஞ்சத்தின் வினை மற்றும் விளைவு என்ற விதிகளுக்கேற்ப உங்களுடைய நல்ல மற்றும் கெட்ட கர்மங்களால் உருவான வினைகள் ஏற்படுத்தும் விளைவுகளை சமன் செய்ய அவற்றின் செயல்படும் முறையறிந்து தக்க தீர்வுகளை அளித்து உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மேலும், எளிமையான, நடைமுறை சாத்தியமான பரிகார முறைகளையும் பரிந்துரைத்து மகிழ்ச்சியான வாழ்வைப் பெற உங்களுக்கு உதவியாக செயல்படுவார்கள்.

எங்கள் தனிச்சிறப்பு

எங்கள் நாடி சோதிடர்கள் இந்தியாவில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் நாடி சோதிட மையத்தில் கற்றவர்கள். பரம்பரை பரம்பரையாக நாடி சோதிட கலையில் ஈடுபட்டுள்ள முன்னோர்களிடமிருந்து அதை கற்றறிந்த பாக்கியம் பெற்றவர்கள்.

திரிகாலாவின் நாடி சோதிட வல்லுனர்கள் அனைவருமே கிட்டத்தட்ட 35 ஆண்டு கால அனுபவம் பெற்றவர்கள். அவர்கள் கந்தர் நாடி, ஜீவ நாடி, பிரசன்ன நாடி போன்ற பலவகை நாடிகளை படிக்கும் திறன் பெற்றவர்கள்.

உலகெங்கும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எங்கள் விரிவான சேவைகளை அளிக்கும் வகையில் பல்வேறு விதமான நாடி படிக்கும் முறைகள் மூலம் அனைத்து தரப்பு மக்களின் கர்ம வினை மற்றும் விளைவுகளை கூர்மையாக ஆய்ந்தறிந்து துல்லியமான பரிகார முறைகளையும் அளித்து வருகிறோம்.

இந்த பிரபஞ்சத்தில் வெளிப்படாமல் உள்ள நாடிச் சுவடிகளிலிருந்தும் வாடிக்கையாளர் கர்ம வினையறியும் சேவையில் எங்கள் குழுவினர் அயராது ஈடுபட்டு வருகிறார்கள்.